Sunday, October 30, 2016

சொல் அந்தாதி - 58



சொல் அந்தாதி - 58   புதிருக்காக, கீழே   5 (ஐந்து) 

திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.



1.  மயங்குகிறாள் ஒரு மாது -  சம்சாரம் என்பது வீணை 
  
2.  பவுனு பவுனுதான்                 

3.  வீட்டுக்கு ஒரு  பிள்ளை                     

4.  கிளிப் பேச்சு கேட்கவா                    

5.  ஜி                   


கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது  திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

http://shakthi.fm/ta/albums/atoz/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.google.com 


ராமராவ் 

1 comment:

  1. 1. மயங்குகிறாள் ஒரு மாது - சம்சாரம் என்பது வீணை

    2. பவுனு பவுனுதான் - முல்லைப் பூ வாசம் உசுப்புது

    3. வீட்டுக்கு ஒரு பிள்ளை - இன்று முதல் செல்வமிது

    4. கிளிப் பேச்சு கேட்கவா - வந்தது வந்தது நெஞ்சினில் நின்றது

    5. ஜி - கிளியே கிளியே கிளியக்கா

    - Madhav

    ReplyDelete