Sunday, October 16, 2016

சொல் அந்தாதி - 56



சொல் அந்தாதி - 56   புதிருக்காக, கீழே   5 (ஐந்து) 

திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.



1.  நானும் ஒரு தொழிலாளி - ஒரு நிலவும் மலரும் நடனம்
  
2.  ஆவாரம்பூ               

3.  சிவகாசி                    

4.  பனித்திரை                   

5.  காரைக்கால் அம்மையார்                 


கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது  திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

http://shakthi.fm/ta/albums/atoz/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.google.com 


ராமராவ் 

2 comments:

  1. 1. நானும் ஒரு தொழிலாளி - ஒரு நிலவும் மலரும் நடனம்

    2. ஆவாரம்பூ - மந்திரம் இது மந்திரம் தினந்தோறும் மனமோதும்

    3. சிவகாசி - இது என்ன இது என்ன

    4. பனித்திரை - இருக்கும் இடம் எங்கே சொல் இறைவா

    5. காரைக்கால் அம்மையார் - இறைவா உன் புகழ்

    - Madhav

    ReplyDelete
  2. திரு ஸ்ரீதரன் துரைவேலு 18.10.2016 அன்று அனுப்பிய விடைகள்:

    மந்திரம் இது மந்திரம்
    இது என்ன இது என்ன புது உலகா
    இருக்குமிடம் எங்கே சொல் இறைவா
    இறைவா உன் புகழ்

    ReplyDelete