Friday, October 14, 2016

சொல் வரிசை - 143


சொல் வரிசை - 143  புதிருக்காக, கீழே    ழு  (7)   திரைப்படங்களின் பெயர்களும்,   அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.    அரண்மனை (---  ---  ---  ---  சொந்தமும் ஆனேனே)
  
2.    தாஸ் (---  ---  ---  ---  ---  அன்பே நிக்காத முத்தம் அழகு)

3.    ஆராரோ ஆரிரரோ (---  ---  ---  ---  --- தேகம் தடுமாரும்டா நான் ஆடினா) 

4.    தில்லாலங்கடி (---  ---  ---  --- நில்லென்றால் நிக்காமல் துள்ளுறியே) 

5.    தலைவா (---  ---  ---  ---  ---  --- நில் நில் நில் போகாதே நில்) 

6.    பிரிவோம் சிந்திப்போம் (---  ---  --- நெஞ்சே என்ன நான் உரைப்பேன்) 

7.    நண்பர்கள் (---  ---  ---  ---  ---  --- வான் முகிலை நான் அழைத்தேன்)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற   திரைப்படத்தின் பெயரையும்  கண்டு பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://music.cooltoad.com/music
http://google.com

ராமராவ்  

1 comment:

  1. 1. அரண்மனை - சொன்னது சொன்னது நீ தானே

    2. தாஸ் - நீ என் விழியில் நித்தம் அழகு

    3. ஆராரோ ஆரிரரோ - தானா தலையாடுண்டா தமபிகளா நான் பாடுனா

    4. தில்லாலங்கடி - சொல் பேச்சு கேக்காத சுந்தரியே

    5. தலைவா - சொல் சொல் சொல் அன்பே நீ சொல்

    6. பிரிவோம் சிந்திப்போம் - சொல் சொல் என் நெஞ்சே

    7. நண்பர்கள் - என்னுயிரே என்னுயிரே என் மனம் ஏங்குது மெல்ல

    இறுதி விடை :
    சொன்னது நீ தானா
    சொல் சொல் சொல் என்னுயிரே
    - நெஞ்சில் ஓர் ஆலயம்

    by மாதவ்

    ReplyDelete