Wednesday, November 2, 2016

எழுத்துப் படிகள் - 172



எழுத்துப் படிகள் - 172 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன்   நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்  (4,5) கமலஹாசன் கதாநாயகனாக நடித்தது.    



எழுத்துப் படிகள் - 172  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.    மக்களை பெற்ற மகராசி                                     
                               
2.    உத்தம புத்திரன்                                                           

3.    வா கண்ணா வா                                                                 

4.    மோட்டார் சுந்தரம் பிள்ளை                                         

5.    மன்னவன் வந்தானடி                                                       

6.    சம்பூர்ண ராமாயணம்   
            
7.    முரடன் முத்து                                         

8.    எங்கிருந்தோ வந்தாள்                                                       

9.    பாவை விளக்கு  

         
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - து படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 9 - வது படத்தின் 9 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

7 comments:

  1. மங்கள வாத்தியம்

    ReplyDelete
  2. Mangala vaaththiyam
    - Madhav

    ReplyDelete
  3. ம்ங்கள வாத்தியம்

    ReplyDelete
  4. திரு சுரேஷ் பாபு 2.11.2016 அன்று அனுப்பிய விடை:

    1. மக்களை பெற்ற மகராசி 3
    2. உத்தம புத்திரன் 7
    3. வா கண்ணா வா 5
    4. மோட்டார் சுந்தரம் பிள்ளை 9
    5. மன்னவன் வந்தானடி 1
    6. சம்பூர்ண ராமாயணம் 8
    7. முரடன் முத்து 6
    8. எங்கிருந்தோ வந்தாள் 2
    9. பாவை விளக்கு 4

    விடை - மங்கள வாத்தியம்

    ReplyDelete
  5. திரு ஆர்.வைத்தியநாதன் 2.11.2016 அன்று அனுப்பிய விடை:

    மங்கள வாத்தியம்

    ReplyDelete
  6. திருமதி சாந்தி நாராயணன் 2.11.2016 அன்று அனுப்பிய விடை:

    மன்னவன் வந்தானடி
    எங்கிருந்தோ வந்தாள்
    மக்களை பெற்ற மகராசி
    பாவை விளக்கு
    வா கண்ணா வா
    முரடன் முத்து
    உத்தம புத்திரன்
    சம்பூர்ண ராமாயணம்
    மோட்டார் சுந்தரம் பிள்ளை

    இறுதி விடை: மங்கள வாத்தியம்

    ReplyDelete
  7. திரு ஸ்ரீதரன் துரைவேலு 2.11.2016 அன்று அனுப்பிய விடை:

    மங்கள வாத்தியம்

    மன்னவன் வந்தானடி
    எங்கிருந்தோ வந்தாள்
    மக்களை பெற்ற மகராசி
    பாவை விளக்கு
    வா கண்ணா வா
    முரடன் முத்து
    உத்தம புத்திரன்
    சம்பூர்ண ராமாயணம்
    மோட்டார் சுந்தரம் பிள்ளை

    ReplyDelete