Sunday, October 2, 2016

சொல் அந்தாதி - 54


சொல் அந்தாதி - 54 புதிருக்காக, கீழே  5 (ஐந்து) 

திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.


1.  தலைவன் (1970) - பாய் விரித்தது பருவம்     
  
2.   முப்பொழுதும் உன் கற்பனைகள்             

3.  தூங்காத கண்ணென்று ஒன்று                   

4.  கௌரி                  

5.  பொம்மை                 


கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது  திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

http://shakthi.fm/ta/albums/atoz/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.galatta.com/tamil/music/marikkozhunthu/2047/
http://www.google.com 


ராமராவ் 

1 comment:

  1. 1. தலைவன் (1970) - பாய் விரித்தது பருவம்

    2. முப்பொழுதும் உன் கற்பனைகள் - கண்கள் நீயே காற்றும் நீயே

    3. தூங்காத கண்ணென்று ஒன்று - நீ அழைத்து போல் ஒரு

    4. கௌரி - ஊர்வலம் போகும் மேகம் போலே

    5. பொம்மை - எங்கோ பிறந்தவராம் எங்கோ வளர்ந்தவராம்

    ReplyDelete