Friday, September 30, 2016

சொல் வரிசை - 141


சொல் வரிசை - 141  புதிருக்காக,  கீழே  ஆறு  (6) திரைப்படங்களின் பெயர்களும்,   அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.    கேப்டன் மகள் (---  ---  ---  ---  ஏதோ அது ஏதோ உன்னிடம் இருக்கிறது)
  
2.    கத்தி (---  ---  கொஞ்சம் முத்தங்கள் தா)

3.    கண்காட்சி (---  ---  ---  அது காவியத் தாயின் அரசாட்சி) 

4.    கடன் வாங்கி கல்யாணம் (---  ---  ---  புரியுதே உன் வேஷமே) 

5.    நீதானே என் பொன் வசந்தம் (---  ---  ---  மண்ணில் வந்தாடுதே) 

6.    பணக்கார குடும்பம் (---  ---  ---  ஒன்று எங்கள் நீதியே) 


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://music.cooltoad.com/music
http://google.com

ராமராவ்  

2 comments:



  1. 1. கேப்டன் மகள் - எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று

    2. கத்தி - பக்கம் வந்து

    3. கண்காட்சி - காணும் கலை எல்லாம் கண்காட்சி

    4. கடன் வாங்கி கல்யாணம் - போதும் உந்தன் ஜாலமே

    5. நீதானே என் பொன் வசந்தம் - வானம் மெல்ல கீழிறங்கி

    6. பணக்கார குடும்பம் - ஒன்று எங்கள் ஜாதியே

    இறுதி விடை :
    எந்தப் பக்கம் போகும் போதும் வானம் ஒன்று
    - தர்மதுரை

    ReplyDelete
  2. திரு ஆர்.வைத்தியநாதன் 1.10.2016 அன்று அனுப்பிய விடை:

    இறுதி விடை:

    எந்தப் பக்கம் காணும் போதும் வானம் ஒன்று

    படம்: தர்ம துரை

    ReplyDelete