Tuesday, November 12, 2013

சொல் அந்தாதி - 8



சொல் அந்தாதி   8   புதிருக்காக, கீழே  5  (ஐந்து ) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியும் கொடுக்கப்பட்டுள்ளன.
 
1.  கைராசி                            -  அன்புள்ள அத்தான் வணக்கம்    
2.  அவன் ஒரு சரித்திரம்                 
3.  ஸ்ரீ      
4.  காவலன் அவன் கோவலன்      
5.  வில்லு        

கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில்/ இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 
   
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது    திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டுபிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
 
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

* * * * * * * *
சொல் அந்தாதி 7 புதிருக்கான விடைகள்:  
1.  அன்பே வா  - ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்   
2.  வசந்த மாளிகை  -  மயக்கம் என்ன இந்த மௌனம் என்ன                  
3.  ரகசிய போலீஸ் 115 -  கண்ணே கனியே முத்தே மணியே அருகே வா      
4.  பூந்தளிர்     -  வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது           
5.  நதியை தேடிவந்த கடல் - தவிக்குது தயங்குது இள மனசு     
   
சரியான விடைகளை அனுப்பியவர்கள்:    Madhav,  முத்து. 
 
இவர்கள்  இருவருக்கும்  பாராட்டுக்கள்.  நன்றி.      
 
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

8 comments:

  1. 1. கைராசி - அன்புள்ள அத்தான் வணக்கம்
    2. அவன் ஒரு சரித்திரம் - வணக்கம் பலமுறை ொன்னேன்
    3. ஸ்ரீ - கண்ணே மொழி வேண்டாம்
    4. காவலன் அவன் கோவலன் - போதும் போதும்
    5. வில்லு - வாடா மாப்பிள்ளை வாழைப்பழத் தோப்பிலே

    ReplyDelete
    Replies
    1. முத்து,

      உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

      Delete
  2. கைராசி - அன்புள்ள அத்தான் வணக்கம்
    அவன் ஒரு சரித்திரம் - வணக்கம் பலமுறை சொன்னேன்
    ஶ்ரீ - கண்ணே மொழி வேண்டாம்
    காவலன் அவன் கோவலன் - போதும் போதும் போடா போடா
    வில்லு - வாடா மாப்புள வாழப்பழத் தோப்புல

    ReplyDelete
    Replies
    1. தினேஷ்,

      உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
      உங்கள் புது வருகைக்கு நன்றி. தொடர்ந்து எல்லா புதிர்களிலும் பங்குகொள்ள வேண்டுகிறேன்,

      Delete
  3. . கைராசி - அன்புள்ள அத்தான் வணக்கம்
    2. அவன் ஒரு சரித்திரம் - வணக்கம் பலமுறை சொன்னேன் சபையினர் முன்னே
    3. ஸ்ரீ - கண்ணே மொழி வேண்டாம் உந்தன் விழி மட்டும் போதும்
    4. காவலன் அவன் கோவலன் - போதும் போதும் போடா போடா
    5. வில்லு - வாடா மாபிள வழப்பழத் தோப்புல

    ReplyDelete
    Replies
    1. மாதவ்,

      உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

      Delete
  4. சொல் அந்தாதி - 8

    1.அன்புள்ள அத்தான் வணக்கம்
    2.வணக்கம் பல முறை சொல்வேன்
    3.கண்ணே மொழி வேண்டாம்
    4.போதும் போதும் போடா போடா
    5.வாடா மாப்பிள்ளை வாழைப்பழம்

    ReplyDelete
    Replies
    1. மதுமதி,

      விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

      Delete