Sunday, November 3, 2013

சொல் அந்தாதி - 7


சொல் அந்தாதி   7   புதிருக்காக, கீழே  5  (ஐந்து ) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியும் கொடுக்கப்பட்டுள்ளன.
 
1.  அன்பே வா  - ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்   
2.  வசந்த மாளிகை                 
3.  ரகசிய போலீஸ் 115     
4.  பூந்தளிர்     
5.  நதியை தேடிவந்த கடல்       

கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில்/ இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 
   
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது    திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டுபிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
 
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

* * * * * * * *
சொல் அந்தாதி 6 புதிருக்கான விடைகள்:  
 
1.  போலீஸ்காரன் மகள் - நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய்  
2.  பணமா பாசமா   - மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ              
3.  உதயம் NH4           - யாரோ இவன் யாரோ இவன் 
4.  எங்கிட்டே மோதாதே  - இவன்  வீரன் சூரன் மதுரைக்கார மாமன் மாமன்   
5.  உழைக்கும் கரங்கள்  - வாரேன்  வழி பார்த்திருப்பேன் வந்தால் இன்பம்     
        
சரியான விடைகளை அனுப்பியவர்கள்:    Madhav,  முத்து,  மதுமதி. 
 
இவர்கள் அனைவருக்கும்  பாராட்டுக்கள்.  நன்றி.      
 
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

4 comments:

  1. 1. அன்பே வா - ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
    2. வசந்த மாளிகை - மயக்கம் என்ன
    3. ரகசிய போலீஸ் 115 - கண்ணே கனியே
    4. பூந்தளிர் - வா பொன்மயிலே
    5. நதியை தேடிவந்த கடல் - தவிக்குது தயங்குது

    ReplyDelete
    Replies
    1. முத்து.

      உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

      Delete
  2. 1. அன்பே வா - ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
    2. வசந்த மாளிகை - மயக்கம் என்ன இந்த மௌனம் என்ன
    3. ரகசிய போலீஸ் 115 - கண்ணே கனியே முத்தே மணியே
    4. பூந்தளிர் - வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
    5. நதியை தேடிவந்த கடல் - தவிக்குது தயங்குது இளமனது

    ReplyDelete
    Replies
    1. Madhav,

      உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

      Delete