Saturday, October 19, 2013

சொல் அந்தாதி - 6


சொல் அந்தாதி  -  6   புதிருக்காக, கீழே  5  (ஐந்து ) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியும் கொடுக்கப்பட்டுள்ளன.

1.  போலீஸ்காரன் மகள் - நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய்  
2.  பணமா பாசமா                
3.  உதயம் NH4    
4.  எங்கிட்டே மோதாதே    
5.  உழைக்கும் கரங்கள்      

கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில்/ இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 
   
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது    திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டுபிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

* * * * * * * *
சொல் அந்தாதி - 5 புதிருக்கான விடைகள்:  
1.  இல்லற ஜோதி              -  களங்கமில்லா காதலிலே காண்போம் இயற்கையெல்லாம்   
2.  இது சத்தியம்                 - காதலிலே பற்று வைத்தாள் அன்னையடா அன்னை                
3.  மனைவி                        - அன்னை போல என்னை காக்கும் அன்பு தெய்வமே    
4.  பொன்னித் திருநாள்     - ஏன் சிரித்தாய் என்னை பார்த்து   
5.  தாய்க்குத் தலைமகன்  - பார்த்து கொண்டது கண்ணுக்கு கண்ணு 
6.  சின்னக் கவுண்டர்        - கண்ணு பட போகுதய்யா சின்னக் கவுண்டரே  

   



சரியான விடைகளை அனுப்பியவர்கள்:    பார்த்திபன் கண்ணபிரான்,    Madhav,  முத்து. 
 
இவர்கள் அனைவருக்கும்  பாராட்டுக்கள்.  நன்றி.        
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

6 comments:

  1. 1. போலீஸ்காரன் மகள் - நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய்
    2. பணமா பாசமா - மாறியது நெஞ்சம் நற்றியவேர் யாரோ
    3. உதயம் NH4 - யாரோ இவன் யாரோ இவன்
    4. எங்கிட்டே மோதாதே - இவன் வீரன் சூரன் மதுரைக்கார மாமன்
    5. உழைக்கும் கரங்கள் - வாரேன் வழி பாத்திருப்பேன்

    - Madhav

    ReplyDelete
    Replies
    1. Madhav,

      சரியான விடைகளை அனுப்பியதற்கு பாராட்டுக்கள். நன்றி.

      Delete
  2. 1. போலீஸ்காரன் மகள் - மலருக்கு என்மேல் என்னடி கோபம் ... நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய்
    2. பணமா பாசமா மாறியது நெஞ்சம்
    3. உதயம் NH4 யாரோ இவன்
    4. எங்கிட்டே மோதாதே இவன் வீரன் சூரன் மதுரைக்கார மாமன் மாமன்
    5. உழைக்கும் கரங்கள் வாரேன் வழி பாத்திருப்பேன்

    ReplyDelete
    Replies
    1. முத்து,

      சரியான விடைகளை மிக சிரமப்பட்டு கண்டுபிடித்தமைக்கு பாராட்டுக்கள். நன்றி.

      Delete
  3. சொல் அந்தாதி - 6
    1.நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய்
    2.மாறியது நெஞ்சம் மாற்றியது யாரோ
    3.யாரோ இவன் யாரோ இவன் என் பூக்களின் வேரோ
    4.இவன் வீரன் சூரன் மதுரைக்கார மாமன் மாமன்
    5.வாரேன் வழி பார்த்திருப்பேன் வந்தால் இன்பம்

    ReplyDelete
    Replies
    1. மதுமதி,

      சரியான விடைகள். பாராட்டுக்கள். நன்றி.

      Delete