Wednesday, October 2, 2013

சொல் வரிசை - 42


சொல் வரிசை - 42  புதிருக்காக, கீழே 7 (ஏழு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
 
1. சந்திப்பு  ( -----    -----    ------ நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு )
2. முறை மாமன்  ( -----    ------   ------   ------- ஆனந்த குயில் இசை கேட்டு )
3. நாடோடி  ( -----   -----   -----   பாடியவன் எங்கே தேடும் விழி இங்கே தெய்வத்தின் நிழல் இங்கே )
4. இது சத்தியம் ( -----  -----   -----   கன்னியை கண்டால் கல்லும் கனியாகும் ) 
5தென்றல் வீசும்  ( -----   -----   -----  அந்த துணிவினில் பிறப்பது தெளிவு )
6ஜெய கோபி ( ------   -------  உல்லாசம் கொள்வாயே  ஆனந்தமுடன் ஆடு அன்பாய் ஊஞ்சலில் நீயே )
7. சூர சம்ஹாரம் ( -----   -----   ------   -----   வாவா வாவா  பாடும் நேரம் இதுதான் இதுதான் வாவா வாவா ) 
 
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றை வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
 
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

* * * * * * * *
சொல் வரிசை - 41 க்கான விடைகள்:
 
திரைப்படம்                                பாடலின் தொடக்கம்
 
1. வேட்டையாடு விளையாடு ( வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே  போகும் இடம் எல்லாமே )
2. மின்சார கனவு ( வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா  விளையாட ஜோடி )
3. கலாட்டா கல்யாணம் ( நல்ல இடம் நீ வந்த இடம் வரவேண்டும் காதல் மகராணி )
4. பணக்காரப் பெண் ( நாள் நல்ல நாள் உன் இதழில் எழுதும் இனிய கவிதை இன்ப தேன் சிந்தும் நாள் ) 
5. நீ வருவாய் என ( பார்த்து பார்த்து கண்கள் பூத்திருந்தேன் நீ வருவாய் என)
6. பூந்தளிர் ( வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது  என்றும் நீயின்றி நானில்லை )
 
 
மேலே உள்ளதொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்
 
வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா                 
 
இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்:       கண்ணன் வருவான்  
 
எல்லா விடைகளையும் அனுப்பியவர்கள் : மதுமதி,  Madhav, முத்து.

இவர்கள் எல்லோருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.


திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

6 comments:

  1. ஆனந்தம் விளையாடும் வீடு
    ஆனந்தம் வந்தது
    பாடும் குரல் இங்கே
    மனம் கனிவான அந்தக்
    ஆசையில் பிறப்பது துணிவு
    ஊஞ்சலில் ஒய்யார
    ஆடும் நேரம் இதுதான் இதுதான்

    ஆனந்தம் ஆனந்தம் பாடும் மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்

    பாடல் பற்றிய விவரங்கள்

    படம் : பூவே உனக்காக

    இசைஅமைப்பாளர் : எஸ்.ஏ. ராஜ்குமார்

    பாடியவர்கள் : உன்னி கிருஷ்ணன்

    பாடலாசிரியர் : கவிஞர் பழனி பாரதி

    வருடம் : 1996

    ReplyDelete
    Replies
    1. உங்கள் விடைகள் அனைத்தும் சரி. சொல் வரிசை விடைக்கான பாட்டின் முழு விவரம் தந்தமைக்கு பாராட்டுக்கள். நன்றி.

      Delete

  2. 1. சந்திப்பு ( ----- ----- ------ நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு )
    - ஆனந்தம் விளையாடும் வீடு
    2. முறை மாமன் ( ----- ------ ------ ------- ஆனந்த குயில் இசை கேட்டு )
    - ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் வந்ததே
    3. நாடோடி ( ----- ----- ----- பாடியவன் எங்கே தேடும் விழி இங்கே தெய்வத்தின் நிழல் இங்கே )
    - பாடும் குரல் எங்கே
    4. இது சத்தியம் ( ----- ----- ----- கன்னியை கண்டால் கல்லும் கனியாகும் )
    - மனம் கனிவான அந்த
    5. தென்றல் வீசும் ( ----- ----- ----- அந்த துணிவினில் பிறப்பது தெளிவு )
    - ஆசையில் பிறப்பது துணிவு
    6. ஜெய கோபி ( ------ ------- உல்லாசம் கொள்வாயே ஆனந்தமுடன் ஆடு அன்பாய் ஊஞ்சலில் நீயே )
    - ஊஞ்சலில் ஒய்யார
    7. சூர சம்ஹாரம் ( ----- ----- ------ ----- வாவா வாவா பாடும் நேரம் இதுதான் இதுதான் வாவா வாவா )
    - ஆடும் நேரம் இதுதான் இதுதான்

    ஆனந்தம் ஆனந்தம் பாடும் மனம்
    ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
    - பூவே உனக்காக

    ReplyDelete
    Replies
    1. உங்கள் விடைகள் எல்லாமே சரி. பாராட்டுக்கள். நன்றி.

      Delete

  3. சொல் வரிசை - 42

    1.ஆனந்தம் விளையாடும் வீடு
    2.ஆனந்தம் ஆனந்தம்... ஆனந்தம் வந்தது
    3.பாடும் குரல் இங்கே
    4.மனம் கனிவான அந்தக்
    5.ஆசையில் பிறப்பது துணிவு
    6 ஊஞ்சலில் ஒய்யார
    7.ஆடும் நேரம் இங்கு
    விடை;ஆனந்தம் ஆனந்தம்.பாடும் .மனம் .ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
    திரைப்படம்;பூவே உனக்காக

    ReplyDelete
    Replies
    1. எல்லா விடைகளும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

      Delete