Wednesday, August 14, 2013

சொல் வரிசை - 36



கீழே   6 (ஆறு)  திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும்  (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.   ஆனந்த்                                               ( -------  -------   நீ வேறோ நான் வேறோ )
2.   அழகி                                     (  ------  -------  பாட சொல்லி குங்குமம் வந்ததம்மா)
3.   இளமை காலங்கள்          ( -------  --------  ராகம்  பாவை கண்ணிலோ நாணம் )
4.   இரும்பு பூக்கள்                   ( -------  --------  மன்னன் தான் பாணம் போடும் கண்ணன் தான் )
5.   சரஸ்வதி சபதம்                ( -------  --------- பிச்சையிலே பிறந்தேன் அம்மா ) 
6  செங்கோட்டை சிங்கம்    ( -------  --------- சொல்லே இனி என்றும் இங்கே இல்லே )

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து,  அவற்றை  வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
 
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

குறிப்பு:
 
பாடல் காட்சியில் பார்த்திபன் நடித்திருக்கிறார்.   
 
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
 
விடைகள் அனுப்பும் போது,  சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

* * * * * * * *
சொல் வரிசை - 35 க்கான விடைகள்:
திரைப்படம்                                     பாடலின் தொடக்கம்                                

1.  அவசரக்காரி                              ( முகம் பார்த்த கண்ணாடி ரசம் போனதெப்போது )
2.   வேட்டைக்காரன்                      ( ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே )
3.   நாயகன்                                     ( நிலா அது வானத்து மேலே )
4.   அயன்                                         ( விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் )
5.   நிறம் மாறாத பூக்கள்               ( இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே கலந்தன) 
6  இந்திரா                                     ( நிலா காய்கிறது நிதம் தேய்கிறது )
7.   பையா                                       ( அடடா  மழைடா அடைமழைடா )
8.   பிள்ளையோ பிள்ளை             ( மூன்று  தமிழ் தோன்றியது உன்னிடமோ) 
9  செம்பருத்தி                              ( நிலா  காயும் நேரம் சரணம் ) 
 
 
 
மேலே உள்ள தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்

முகம் ஒரு நிலா விழி இரு நிலா    
அடடா மூன்று நிலா                  

இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்:      மனசுக்கேத்த மகராசா         
 
எல்லா விடைகளையும் அனுப்பியவர்கள்  : Madhav, MeejuJai, முத்து, 10அம்மா, மதுமதி.        

இவர்கள் எல்லோருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.


திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

5 comments:

  1. Madhav,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரியே. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  2. 10அம்மா,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரியே. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  3. மதுமதி,

    எல்லாமே சரியான விடைகள். பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  4. MeenuJai,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரியே. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  5. முத்து,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரியே. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete