Tuesday, August 6, 2013

சொல் வரிசை - 35



கீழே   9 (ஒன்பது)  திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும்  (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.   அவசரக்காரி                                             ( ------  பார்த்த கண்ணாடி ரசம் போனதெப்போது )
2.   வேட்டைக்காரன்                      (  ------  சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே )
3.   நாயகன்                                       ( -------  அது வானத்து மேலே )
4.   அயன்                                            (  -------  மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் )
5.   நிறம் மாறாத பூக்கள்              ( --------  பறவைகள் மலை முழுவதும் இங்கே கலந்தன) 
6  இந்திரா                                        ( -------- காய்கிறது நிதம் தேய்கிறது )
7.    பையா                                           ( -------- மழைடா அடைமழைடா )
8.   பிள்ளையோ பிள்ளை             ( --------  தமிழ் தோன்றியது உன்னிடமோ) 
9  செம்பருத்தி                                ( -------- காயும் நேரம் சரணம் ) 
 
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து,  அவற்றை  வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
 
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

குறிப்பு:
 
பாடல் காட்சியில் ராமராஜன்  சீதாவுடன் ஜோடி சேர்ந்து நடித்தது.   
 
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
 
விடைகள் அனுப்பும் போது,  சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

* * * * * * * *
சொல் வரிசை - 34 க்கான விடைகள்:
திரைப்படம்                                     பாடலின் தொடக்கம்                                 

1.    கன்னிப் பருவத்திலே                  ( பட்டு வண்ண ரோசாவாம் பாத்தா கண்ணு மூடாதாம்)
2.    நிச்சய தாம்பூலம்                        ( பாவாடை தாவணியில் பார்த்த உருவமா)
3.    குமரிக் கோட்டம்                        ( எங்கே அவள் என்றே மனம் தேடுதே ஆவலால் ஓடிவா)
4.    என் ஜீவன் பாடுது                       ( கட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனச )
5.    போஸ்                                         ( வைத்த கண் வைத்தது தானோடி) 
6   பரிசு                                             ( கூந்தல் கருப்பு குங்குமம் சிவப்பு )
7.    கல்லும் கனியாகும்                   ( எங்கே நான் வாழ்ந்தாலும் என்னுயிரோ பாடலிலே )
 
 
மேலே உள்ள தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்

பட்டுப் பாவாடை எங்கே   
கட்டி வைத்த கூந்தல் எங்கே                  

இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்:      பறக்கும் பாவை          
 
எல்லா விடைகளையும் அனுப்பியவர்கள்  : Madhav, முத்து, 10அம்மா, மதுமதி, வைத்தியநாதன்.        

இவர்கள் எல்லோருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.


திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

5 comments:

  1. முத்து,

    உங்களது விடைகள் அனைத்தும் சரியே. பாராட்டுக்கள் நன்றி.

    ReplyDelete
  2. MeenuJai,

    உங்களது விடைகள் அனைத்தும் சரியே. பாராட்டுக்கள் நன்றி.

    பல மாதங்களுக்குப் பிறகு,, மீண்டும் திரைஜாலம் புதிர்களில் பங்கு கொண்டமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  3. மதுமதி,

    எல்லாம் சரியான விடைகள். பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  4. Madhav,

    உங்களது விடைகள் அனைத்தும் சரியே. பாராட்டுக்கள் நன்றி.

    ReplyDelete
  5. 10அம்மா,

    உங்கள் விடை சரியே. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete