Saturday, June 1, 2013

சொல் வரிசை - 27



கீழே  8 (எட்டு)  திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும்  (தொடக்கச் சொல்லை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.     அலை பாயுதே                                ( -----------   யாரோடி ஒன்னோட புருஷன் )
2.      மைனா                                   ( ---------  நானும் வானும் மண்ணும் நெனைச்சது நடக்கும் புள்ளே )
3.      புன்னகை                               ( -------- கூட ராஜாதானே நாட்டு மக்களிலே )
4.      லண்டன்                                 (  -------  ஒருத்தி என்றவளை யாரும் சொல்ல மாட்டார்கள் )
5.      ரெண்டு                                    ( --------   எவளோ என்று தெரியவில்லை ) 
6     எங்கேயோ கேட்ட குரல்     (  --------  நானே தங்க இளமானே )
7.      யார் பையன்                          (--------- யாரோ தாயும் யாரோ நீயும் எந்த ஊரோ)
8.      சென்னை - 600028                          ( ------- யாருக்குள் இங்கு யாரோ)   


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றை வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
 
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

குறிப்பு:
 
சொல் வரிசை விடைக்கான பாடலில் 1-வது, 4-வது, 5-வது, 8-வது சொற்கள் ஒன்றே.
 
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
 
விடைகள் அனுப்பும் போது, அனைத்து திரைப்படங்களின் பெயர்கள், பாடல்களின் தொடக்க வரிகள், தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

* * * * * * * *
சொல் வரிசை - 26 க்கான விடைகள்:
திரைப்படம்                                     பாடலின் தொடக்கம்                                            

1.     அரச கட்டளை              ( புத்தம்  புதிய புத்தகமே உன்னை புரட்டி பார்க்கும் புலவன் நான் )
2.      ஊட்டி வரை உறவு   ( புது  நாடகத்தில் ஒரு நாயகி சில நாள் மட்டும் நடிக்க வந்தாள் )
3.      பூமகள் ஊர்வலம்     ( மலரே  ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங்காற்று )
4.      ஜானி                                ( என்  வானிலே ஒரே வெண்ணிலா )
5.      அட்டகத்தி                    ( ஆசை  ஓர் புல்வெளி அதில் ஆண் பெண் இரு பனித்துளி ) 
6     மகாபிரபு                      ( சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை )
 

 
 

   

மேலே உள்ள தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்

புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா           

இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்:      அமராவதி     


எல்லா விடைகளையும் அனுப்பியவர்கள்  : Madhav, சாந்தி நாராயணன், முத்து,  10அம்மா     

இவர்கள் எல்லோருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.


திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

3 comments:

  1. திரு முத்து,

    எல்லா விடைகளும் சரியானவை. பாராட்டுக்கள் நன்றி,

    ReplyDelete
  2. Madhav,

    எல்லா விடைகளும் சரியானவை. பாராட்டுக்கள் நன்றி,

    ReplyDelete
  3. சாந்தி நாராயணன்,

    சரியான விடைகளை அனுப்பியதற்கு பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete