Friday, June 14, 2013

சொல் வரிசை - 29



கீழே  7 (ஏழு)  திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும்  (தொடக்கச் சொல்லை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.      கண்ணுக்குள் நிலவு                 ( ------  ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது )
2.      ஒரு தலை ராகம்                ( -----  குழந்தை பாடும் தாலாட்டு இது இரவு நேர பூபாளம் )
3.      முத்துச் சிப்பி                       ( -------- பழகிய பழக்கமல்ல மறுநாள் மறப்பதேன் வழக்கமல்ல  )
4.      ஸ்ரீராகவேந்திரர்                 (  -------  எனக்கும் ஆனந்தம் தம் விடிய விடிய சொந்தம் )
5.      நம்ம வீட்டு தெய்வம்        ( --------  உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ ) 
6     மங்காத்தா                              (  --------  எங்க பல்லேலக்கா நீ கேளு கொக்கா மக்கா )
7.      காக்கும் கரங்கள்              (-------   -வந்தது தேர் வந்தது ஊர்வலம் வருகின்ற நாள் வந்தது )


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றை வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
 
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

குறிப்பு:
 
A.M . ராஜாவும் ஜிக்கியும் இணைந்து பாடிய பாடல்.    
 
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
 
விடைகள் அனுப்பும் போது, அனைத்து திரைப்படங்களின் பெயர்கள், பாடல்களின் தொடக்க வரிகள், தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

* * * * * * * *
சொல் வரிசை - 28 க்கான விடைகள்:
திரைப்படம்                                     பாடலின் தொடக்கம்                                         

1.     அபியும் நானும்                        ( வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே )
2.      புதுக்கவிதை                       ( வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே )
3.      பாண்டியன்                           ( அன்பே  நீ என்ன அந்த கண்ணனோ மன்னனோ  )
4.      உத்தம புத்திரன்                  (  அன்பே அமுதே அருங்கனியே ஆனந்த வாழ்வே காண்போம் நாமினிமே )
5.      சுந்தர பாண்டியன்              ( காதல்  வந்து பொய்யாக உன்னை சுற்றினாலே ) 
6     தேன் மழை                             (  நெஞ்சே நீ போ சேதியை சொல்ல  )
7.      அயன்                                     ( நெஞ்சே நெஞ்சே நீ எங்கே நானும் அங்கே என் வாழ்வும் அங்கே)

மேலே உள்ள தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்

வா வா அன்பே அன்பே 
காதல் நெஞ்சே நெஞ்சே             

இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்:      அக்கினி நட்சத்திரம்       
 
எல்லா விடைகளையும் அனுப்பியவர்கள்  : Madhav, சாந்தி நாராயணன், முத்து, 10அம்மா     

இவர்கள் எல்லோருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.


திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

5 comments:

  1. Madhav,,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள் நன்றி.

    ReplyDelete
  2. முத்து,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  3. சாந்தி நாராயணன்,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  4. வைத்தியநாதன்,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  5. 10அம்மா,

    எல்லா விடைகளும் சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete