கீழே 8 (எட்டு ) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. தென்றலே என்னைத் தொடு ( ------ வந்து என்னைத் தொடும் )
2. திருப்பாச்சி ( ------ எந்த ஊரு நான் எந்த ஊரு முகவரி தேவையில்லே )
3. ஈரமான ரோஜாவே ( ------- காற்றே கொஞ்சம் நில்லு )
4. குட்டி ( ------- காதலிக்கும் பொண்ணு காதளிக்கலேன்னா கவலைப்படாதே )
5. பவுனு பவுனுதான் ( -------- ஒண்ணு பாத்திருக்கேன் சேதி சொல்லி காத்திருக்கேன்)
6. பெண் ( -------- சொல்லை மறந்திடலாமோ வா வா வா )
7. இறைவன் கொடுத்த வரம் ( -------- என்றால் வானம் கூட மயங்கும் கீழே இறங்கும் )
8. போக்கிரி ( ------- முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ் )
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றை வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு:
பாடல் காட்சியில் கதாநாயகியுடன் விக்ரம் ஜோடி சேர்ந்து நடித்தது.
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, அனைத்து திரைப்படங்களின் பெயர்கள், பாடல்களின் தொடக்க வரிகள், தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
* * * * * * * *
சொல் வரிசை - 32 க்கான விடைகள்:
திரைப்படம் பாடலின் தொடக்கம்