Saturday, December 21, 2013

சொல் வரிசை - 52

 

சொல் வரிசை - 52   புதிருக்காக, கீழே  6 (ஆறு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.   தாயை காத்த தனயன் (--- --- --- --- காதல் என்னும் சாறு பிழிந்து)
2.   சிநேகிதி  (--- --- --- --- தனிமை காண முடியுமா)
3.   படிக்காதவன் (--- --- --- எனக்கு மந்திரிங்க யாருமில்லே)
4.   காயத்ரி (--- --- --- --- காதல் நினைவில் வாடும் இதழ்கள்)
5.   பொண்ணுக்கு தங்க மனசு (--- --- --- இதுதானே உறவு நேரம்)
6.   குமுதம் (--- --- --- உங்கள் கண்ணான பொன் மயிலும் சௌக்கியமா)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து,  அவற்றில் முதல் சொற்களை மட்டும்  வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.


அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:


விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *

சொல் வரிசை - 51 க்கான விடைகள்:


திரைப்படம்                                பாடலின் தொடக்கம்  
1.   மறுபிறவி (சொந்தம் இனி உன் மடியில் சொர்க்கம் இனி உன் அழகில்)
2.   சாமிடா (ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டோம் கண்களாலே கைது செய்தோம்)
3.   கழுகு (தேடும் தெய்வம் நேரில் வந்தது மனம் காணும் இன்பம் யோகம் என்றது)
4.   ஆடு புலி (அன்னக்கிளி உட்காரும் ஆலம் விழுது ஆடிக்காற்றில் கூத்தாடும் அந்திப்பொழுது)
5.   உழவன் மகன் (சொல்லி தரவா சொல்லி தரவா இடை மூடும் மேலாடை தடை அல்லவா)
6.   சிறைப் பறவை (சொல்லி தாரேன் நீயும் செய்வியா ஒண்ணும் தெரியாத மாமா)
7.   நாடோடி (பாடும் குரல் இங்கே பாடியவன் எங்கே தேடும் விழி இங்கே)
8.   அன்னக்கிளி (அன்னக்கிளி உன்னைத் தேடுதே ஆறு மாசம் ஒரு வருஷம் ஆவாரம்பூ மேனி)
 
மேலே உள்ள தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்
சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி  
சொல்லி சொல்லி பாடும் அன்னக்கிளி                       

இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்:        என்னப் பெத்த ராசா         

சரியான  விடைகளை அனுப்பியவர்கள் : 


1.  மாதவ் மூர்த்தி 
2.  முத்து சுப்ரமண்யம்   
3.  மதுமதி விட்டல்ராவ் 


இவர்கள் எல்லோருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.


திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  


3 comments:

  1. சொல் வரிசை - 52

    1.கட்டி தங்கம் வெட்டி எடுத்து
    2.தங்க நிலவே நீயில்லாமல்
    3.ராஜாவுக்கு ராஜா நான்டா
    4.காலைப் பனியில் ஆடும் மலர்கள்
    5.நேரம் இரவு நேரம்
    6.கல்யாணம் ஆனவரே சௌக்கியமா
    விடை;
    பாடல்; கட்டி தங்க ராஜாவுக்கு காலை நேரம் கல்யாணம்
    படம்; மணி ஓசை

    ReplyDelete
  2. 1. தாயை காத்த தனயன் (கட்டி தங்கம் வெட்டி எடுத்து காதல் என்னும் சாறு பிழிந்து)
    2. சிநேகிதி (தங்க நிலவே நீ இல்லாமல் தனிமை காண முடியுமா)
    3. படிக்காதவன் (ராஜாவுக்கு ராஜா நான் எனக்கு மந்திரிங்க யாருமில்லே)
    4. காயத்ரி (காலைப்பனியில் ஆடும் மலர்கள் காதல் நினைவில் வாடும் இதழ்கள்)
    5. பொண்ணுக்கு தங்க மனசு (நேரம் இரவு நேரம் இதுதானே உறவு நேரம்)
    6. குமுதம் (கல்யாணம் ஆனவரே சௌக்கியமா உங்கள் கண்ணான பொன் மயிலும் சௌக்கியமா)

    பாடல் வரிகள்:
    கட்டி தங்கராஜாவுக்கு காலை நேரம் கல்யாணம்

    படம்: ??

    ReplyDelete
  3. 1. தாயை காத்த தனயன் - கட்டித் தங்கம் வெட்டியெடுத்து
    2. சிநேகிதி - தங்க நிலவே நீ இல்லாமல்
    3. படிக்காதவன் - ராஜாவுக்கு ராஜா நான்டா
    4. காயத்ரி - காலைப் பனியில் ஆடும் மலர்கள்
    5. பொண்ணுக்கு தங்க மனசு - நேரம் இரவு நேரம்
    6. குமுதம் - கல்யாணம் ஆனவரே சௌக்கியமா

    இறுதி விடை :
    கட்டித் தங்க ராஜாவுக்கு
    காலை நேரம் கல்யாணம்
    - மணியோசை

    ReplyDelete