Friday, May 22, 2020

சொல் அந்தாதி - 162



சொல் அந்தாதி - 162 புதிருக்காக, கீழே    5 (ஐந்து)      திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்  கொடுக்கப்பட்டுள்ளன.



1.   ராஜாதி ராஜா 1989 - மலையாளக் கரையோரம்  
2.   கௌரி மனோகரி                      
3.   தெய்வம் பேசுமா             
4.   ஊமைக்குயில்              
5.   விருதாலம் பட்டு         
                       
   
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம் மூலமாக  மட்டும்   அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத் தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்

2 comments:

  1. கௌரி மனோகரி----அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுது
    தெய்வம் பேசுமா------ஒன்றே ஒன்று தேனூறும் வண்ணம், உறவோடு தர வேண்டும் கன்னம்
    ஊமைக் குயில்-------கன்னம் சிவந்தது வெட்கத்தில் உனக்கு , பார்க்கும் பார்வையும் தினுசா இருக்கு
    விருதாலம் பட்டு-----உனக்கு நடந்தது விதிதானா,இல்லை இல்லையடா

    ReplyDelete
  2. திரு மாதவ் மூர்த்தி 23.5.2020 அன்று அனுப்பிய விடை:

    1. ராஜாதி ராஜா 1989 - மலையாளக் கரையோரம்
    2. கௌரி மனோகரி - அருவி கூட ஜதியில்லாமல்
    3. தெய்வம் பேசுமா - ஒன்றே ஒன்று தேனூறும் வண்ணம்
    4. ஊமைக்குயில் - கன்னம் செவந்தது வெக்கத்துல
    5. விருதாலம் பட்டு - உனக்கு நடந்தது விதிதானா    

    ReplyDelete