Friday, May 15, 2020

சொல் அந்தாதி - 161



சொல் அந்தாதி - 161 புதிருக்காக, கீழே    5 (ஐந்து)     திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்    கொடுக்கப்பட்டுள்ளன.



1.   கேள்வியும் நானே பதிலும் நானே - என்றும் வானவெளியில் 
2.   மல்லிகைப்பூ                     
3.   அன்புள்ள மலரே            
4.   சாதனை              
5.   கண்களால் கைது செய்        
                       
   
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்   பின்னூட்டம் மூலமாக மட்டும்  அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத் தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்

2 comments:

  1. மல்லிகைப் பூ--நான் கொண்ட மாங்கல்யம் நாள்தோறும் நிலைத்திருக்க 
    அன்புள்ள மலரே--தாயே தாயே தர்மம் எங்கே,பேதை வாழ்வில் சாபம் இங்கே
    சாதனை---------எங்கே நான் கண்பேன் என் காதலன், எண்ணத்தை மீட்டும் இசைப்பாடகன்
    கண்களால் கைது செய்----அனார்கலி , அனார்கலி, ஆகாயம் நீ, பூலோகம் நீ

    ReplyDelete
  2. 1. கேள்வியும் நானே பதிலும் நானே - என்றும் வானவெளியில்
    2. மல்லிகைப்பூ - நான் கொண்ட மாங்கல்யம்
    3. அன்புள்ள மலரே - தாயே தாயே தர்மம் எங்கே
    4. சாதனை - எங்கே நான் காண்பேன்
    5. கண்களால் கைது செய் - அனார்கலி அனார்கலி ஆகாயம் நீ

    By Madhav.

    ReplyDelete