Monday, May 4, 2020

சொல் அந்தாதி - 159



சொல் அந்தாதி - 159 புதிருக்காக, கீழே    5 (ஐந்து)      திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்     கொடுக்கப்பட்டுள்ளன.



1.   மாடி வீட்டு மாப்பிள்ளை - பகலிலே பார்க்க வந்ததென்ன  
2.   பட்டத்து யானை                    
3.   அதிபதி          
4.   கிழக்கு வாசல்            
5.   உதயகீதம்        
                       
   
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்   பின்னூட்டம் மூலமாக மட்டும்   அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத் தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்

2 comments:

  1. பட்டத்து யானை----என்ன ஒரு என்ன ஒரு அழகியடா
    அதிபதி------வா வா வா வானம்பாடி,காதல் கானம் பாடி
    கிழக்கு வாசல்------பாடிப் பறந்த கிளி, பாதை மறந்ததடி, 
    உதய கீதம்------மானே தேனே,கட்டிப்பிடி, மாமன் தோள தொட்டுக்கடி-------------------------------------------------------------------------------------------------------------------

    ReplyDelete

  2. 1. மாடி வீட்டு மாப்பிள்ளை - பகலிலே பார்க்க வந்ததென்ன
    2. பட்டத்து யானை - என்ன ஒரு என்ன ஒரு அழகியடா
    3. அதிபதி - வா வா வானம்பாடி காதல் கணம் பாடி
    4. கிழக்கு வாசல் - பாடிப் பறந்த கிளி
    5. உதயகீதம் - மானே தேனே கட்டிப்புடி

    Madhav.

    ReplyDelete