Thursday, May 28, 2020

சொல் அந்தாதி - 163



சொல் அந்தாதி - 163 புதிருக்காக, கீழே    5 (ஐந்து)  திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்   கொடுக்கப்பட்டுள்ளன.



1.   சக்தி லீலை - காலை பொழுதே வருக   
2.   மருது பாண்டி                      
3.   மகனே நீ வாழ்க              
4.   யாருக்கு யாரோ               
5.   அமர்க்களம்         
                       
   
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம் மூலமாக மட்டும்  அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத் தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்

2 comments:

  1. மருது பாண்டி----பாடிப் பாடி அழைத்தேன், ஒரு பாச ராகம் இசைத்தேன்
    மகனே  நீ வாழ்க---அழகு மயில் கோலமெனப் பழகும் மகள் வருக
    யாருக்கு யாரோ--வாழ்க வாழ்கவே வாழ்க பல்லாண்டு
    அமர்க்களம்--------உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு

    ReplyDelete
  2. 1. சக்தி லீலை - காலை பொழுதே வருக
    2. மருது பாண்டி - பாடிப் பாடி அழைத்தேன்
    3. மகனே நீ வாழ்க - அழகு மயில் கோலமென
    4. யாருக்கு யாரோ - வழங்க வாழ்கவே வாழ்க பல்லாண்டு
    5. அமர்க்களம் - உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு

    - Madhav

    ReplyDelete