Saturday, May 9, 2020

சொல் அந்தாதி - 160



சொல் அந்தாதி - 160 புதிருக்காக, கீழே    5 (ஐந்து)    திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்    கொடுக்கப்பட்டுள்ளன.



1.   செங்கோட்டை சிங்கம் - சிங்கக்குட்டி   
2.   பொய்                     
3.   மெட்ராஸ்           
4.   பாட்டு வாத்தியார்             
5.   வெற்றிக்கு ஒருவன்       
                       
   
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம் மூலமாக மட்டும்    அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத் தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்

2 comments:

  1. பொய்---குட்டிக் குட்டிக் கவிதை நானே, சுட்டிச் சுட்டிக் குழந்தை நானே  மெட்ராஸ்---நான் நீ நாம் வாழவே உறவே ,நீ நான் நாம் தோன்றினோம் உயிரே
    பாட்டு வாத்தியார்---நீ தானே நாள்தோறும் நான் பாடக் காரணம்
    வெற்றிக்கு ஒருவன்----தோரணம் ஆடிடும் மேடையில் நாயகன் நாயகி

    ReplyDelete

  2. 1. செங்கோட்டை சிங்கம் - சிங்கக்குட்டி
    2. பொய் - குட்டி குட்டி கவிதை நானே
    3. மெட்ராஸ் - நான் நீ நாம் வாழவே உறவே
    4. பாட்டு வாத்தியார் - நீதானே நாள்தோறும் நான் பாடக் காரணம்
    5. வெற்றிக்கு ஒருவன் - தோரணம் ஆடிடும் மேடையில்

    Madhav

    ReplyDelete