Monday, April 27, 2020

சொல் வரிசை - 251



சொல் வரிசை - 251 புதிருக்காக, கீழே  ஆறு (6)  திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்  (தொடக்கச் சொற்களை  நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   டியர் சன் மருது(---  ---  ---  ---  ---  --- வேறொரு ராகத்தில் எந்தன் பல்லவி பாடுகின்றேன்)  


2.   ஆயிரம் முத்தங்கள்(---  ---  வாழ்வெல்லாம் தேன் தரும்)

3.   வானம்பாடி(---  ---  ---  --- ஏனடி இந்த உல்லாசம்)

4.   பாச மழை(---  ---  ---  ---  ---  --- தந்தது தந்தது தா எனத் தந்தது இன்பம் தானே)

5.   கீதாஞ்சலி(---  ---  ---  --- கோபம் என்ன என் கூட்டுக் கிளியே)
   
6.   செந்தூரப் பூவே(---  ---  ---  ---  --- மயிலே பொன் மயிலே ஒம் மனசச் சொன்னாலென்ன)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்   முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

2 comments:

  1. தொடக்கச் சொற்கள்

    1.டியர் சன் மருது---பூவிழி வாசலிலே தெய்வத் தாய்முகம் காணுகின்றேன்
    2.ஆயிரம் முத்தங்கள்--வாசலில் பூமரம்
    3.வானம்பாடி---------யாரடி வந்தார் என்னடி சொன்னார் ?
    4.பாசமழை----------வந்தது வந்தது வாசலில் வந்தது சொந்தம் தானே
    5.கீதாஞ்சலி---------கிளியே கிளியே என் சோலைக்கிளியே
    6.செந்தூரப் பூவே--கிளியே இளங்கிளியே இந்தச்  சபையில்  வந்தாலென்ன


    பாடல் வரிகள்

    பூவிழி வாசலில் யாரடி வந்தது
    கிளியே. கிளியே

    திரைப்படம்
    தீபம்

    ReplyDelete

  2. 1. டியர் சன் மருது - பூவிழி வாசலிலே தெய்வ தாய் முகம் காணுகின்றேன்

    2. ஆயிரம் முத்தங்கள் - வாசலில் பூமரம்

    3. வானம்பாடி - யாரடி வந்தார் என்னடி சொன்னார்

    4. பாச மழை - வந்தது வந்தது வாசலில் வந்தது சொந்தம் தானே

    5. கீதாஞ்சலி - கிளியே கிளியே என் சோலக்கிளியே

    6. செந்தூரப் பூவே - கிளியே இளங்கிளியே இந்த சபையில் வந்தாலென்ன

    இறுதி விடை :

    பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே

    - தீபம்


    By Madhav

    ReplyDelete