Thursday, April 23, 2020

சொல் அந்தாதி - 157



சொல் அந்தாதி - 157 புதிருக்காக, கீழே    5 (ஐந்து)      திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்   கொடுக்கப்பட்டுள்ளன.



1.   சித்ராங்கி - அன்ன நடை  சின்ன இடை  
2.   ஐந்து லட்சம்                  
3.   சுகம் எங்கே        
4.   சதுரங்கம் (2011)            
5.   அமர தீபம்         
                       
   
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம் மூலமாக  மட்டும்  அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்


2 comments:

  1. ஐந்து லட்சம்----------எப்படி இருக்கும் என்னென்ன செய்யும் ?
    சுகம் எங்கே---------சுகம் எங்கே ,சுகம் எங்கே ஏழை வாழ்வில் சுகம் எங்கே ?
    சதுரங்கம்---------------எங்கே  எங்கே எங்கே என் வெண்ணிலவு ?

    அமர தீபம்---------துன்பம் சூழும் நேரம், என்னைக் கொஞ்சம் பாரும்

    ReplyDelete
  2. திரு மாதவ் மூர்த்தி 23.4.2020 அன்று அனுப்பிய விடைகள்

    1. சித்ராங்கி - அன்ன நடை சின்ன இடை
    2. ஐந்து லட்சம் - எப்படி இருக்கும் என்னென்ன செய்யும்
    3. சுகம் எங்கே - சுகம் எங்கே சுகம் எங்கே
    4. சதுரங்கம் (2011) - எங்கே எங்கே என் வெண்ணிலவு
    5. அமர தீபம் - துன்பம் சூழும் நேரம்

    ReplyDelete