Wednesday, April 29, 2020

சொல் அந்தாதி - 158



சொல் அந்தாதி - 158 புதிருக்காக, கீழே    5 (ஐந்து)     திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்    கொடுக்கப்பட்டுள்ளன.



1.   தர்மத்தின் தலைவன் - தென்மதுரை வைகை நதி  
2.   இருவர் உள்ளம்                   
3.   ஒரு ஊர்ல         
4.   தெய்வ மகன்            
5.   அன்னையின் ஆணை        
                       
   
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம் மூலமாக மட்டும்  அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்


2 comments:


  1. 1. தர்மத்தின் தலைவன் - தென்மதுரை வைகை நதி
    2. இருவர் உள்ளம் - நதி எங்கே போகிறது
    3. ஒரு ஊர்ல - தேடி என்னைக் காணவே
    4. தெய்வ மகன் - தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன்
    5. அன்னையின் ஆணை - அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை

    - Madhav

    ReplyDelete
  2. இருவர் உள்ளம்------ நதி எங்கே போகிறது? கடலைத் தேடி
    ஒரு ஊர்ல----தேடி என்னைக் காணவே , தெருவில் வந்த தெய்வமே
    தெய்வ மகன் ---தெய்வமே,தெய்வமே, நன்றி சொல்லுவேன் தெய்வமே அன்னையின் ஆணை-------அன்னையைப் போலொரு தெய்வமில்லை

    ReplyDelete