Saturday, April 11, 2020

சொல் அந்தாதி - 155



சொல் அந்தாதி - 155 புதிருக்காக, கீழே    5 (ஐந்து)      திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்    கொடுக்கப்பட்டுள்ளன.



1.   வைதேகி காத்திருந்தாள் - இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
2.   நீதிபதி (1955)                 
3.   பொன்னு விளையும் பூமி      
4.   ஆட்டுக்கார அலமேலு            
5.   பதிபக்தி      
                       
   
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம்  மூலமாக  மட்டும்  அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்

2 comments:

  1. நீதிபதி--------ஆனந்தமே ஆனந்தம் பேரானந்தமே ஆனந்தம்
    பொன்னு விளையும் பூமி-----ஆனந்தம் உண்மை,நானந்தப் பெண்மை
    ஆட்டுக்கார அலமேலு---------தேன்கூடு நல்ல தேன்கூடு திருமகள்                                              வாழ்ந்திடும் என் வீடு
    பதிபக்தி---------------வீடு நோக்கி ஓடி வந்த என்னையே

    ReplyDelete

  2. 1. வைதேகி காத்திருந்தாள் - இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
    2. நீதிபதி (1955) - ஆனந்தமே ஆனந்தம் பேரானந்தமே ஆனந்தம்
    3. பொன்னு விளையும் பூமி - ஆனந்தமே உண்மை நானந்த பெண்மை
    4. ஆட்டுக்கார அலமேலு - தேன் கூடு நல்ல தேன் கூடு
    5. பதிபக்தி - வீடு நோக்கி வந்த என்னையே

    - Madhav

    ReplyDelete