Saturday, April 4, 2020

சொல் அந்தாதி - 154



சொல் அந்தாதி - 154 புதிருக்காக, கீழே    5 (ஐந்து)     திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்      கொடுக்கப்பட்டுள்ளன.



1.   ஊமை கனவு கண்டால் - பனித் தென்றல் காற்றே வா  
2.   நேரம்                 
3.   நெஞ்சினிலே          
4.   லவ் சேனல்                   
5.   உன்னைக் கண் தேடுதே     
                       
   
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம்  மூலமாக  மட்டும்  அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்

2 comments:

  1. நேரம்-----------------காற்று வீசும் உன் வாசம்
    நெஞ்சினிலே----அன்பே அன்பே என் அன்பே எங்கே நீ எங்கே
    லவ் சேனல்-------எங்கே எனது வெண்ணிலா
    உன்னைக் கண் தேடுதே-----தேடுதே உனைக் கண் தேடுதே உயிரில்  பாதியே

    ReplyDelete

  2. 1. ஊமை கனவு கண்டால் - பனித் தென்றல் காற்றே வா
    2. நேரம் - காற்று வீசும் உன் வாசம்
    3. நெஞ்சினிலே - அன்பே என் அன்பே
    4. லவ் சேனல் - எங்கே எனது வெண்ணிலா
    5. உன்னைக் கண் தேடுதே - தேடுதே உன்னைக் கண் தேடுதே

    - Madhav.

    ReplyDelete