Sunday, February 23, 2020

சொல் அந்தாதி - 149



சொல் அந்தாதி - 149 புதிருக்காக, கீழே   5  (ஐந்து)        திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்    

கொடுக்கப்பட்டுள்ளன.



1. ஆரவல்லி சூரவல்லி - பெண்களை
2. மரியாதை                       
3. தங்க மனசுக்காரன்               
4. நெறஞ்ச மனசு              
5. மனம் கொத்திப் பறவை                     
   
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப்  பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம்  மூலமாக  மட்டும்  அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்

2 comments:

  1. மரியாதை---------யார் பார்த்தது ? உள்ளம் ஏன் பூத்தது ?

    தங்க மனசுக் காரன்---பூத்தது பூந்தோப்பு பார்த்து பார்த்து

    நெறஞ்ச மனசு--------பார்த்துப் போ மாமா பார்த்துப் போ

    மன்ங் கொத்திப் பறவை--போ போ போ ,நீ எங்கே வேணா போ

    ReplyDelete

  2. 1. ஆரவல்லி சூரவல்லி - பெண்களை
    2. மரியாதை - யார் பார்த்தது உள்ளம் ஏன் பூத்தது
    3. தங்க மனசுக்காரன் - பூத்தது பூந்தோப்பு
    4. நெறஞ்ச மனசு - பாத்து போ மாமா
    5. மனம் கொத்திப் பறவை - போ போ போ

    By Madhav

    ReplyDelete