Sunday, February 9, 2020

சொல் அந்தாதி - 146



சொல் அந்தாதி - 146 புதிருக்காக, கீழே   5  (ஐந்து)      திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்    

கொடுக்கப்பட்டுள்ளன.



1. அழகு நிலா - காட்டு குயிலுக்கும்      
2. தரிசனம்                     
3. டைகர் தாத்தாச்சாரி            
4. மரியாதை                
5. ஆளுக்கொரு வீடு            
                
          
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப்  பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம்  மூலமாக  மட்டும்  அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்

2 comments:

  1. தரிசனம்---------------கல்யாணமாம் கல்யாணம் அறுபதாம் கல்யாணம் டைகர் தாத்தாச்சாரி---கல்யாணம் ஒரு விழா இல்வாழ்க்கை திருவிழா மரியாதை-------------தேவதை தேசத்தில் காதல் கண்ணாமூச்சி ஆடும் ஆளுக்கொரு வீடு--செய்யும் தொழிலே தெய்வம் அந்தத் திறமை தான்
    நமது செல்வம்

    ReplyDelete

  2. 1. அழகு நிலா - காட்டு குயிலுக்கும்
    2. தரிசனம் - கல்யாணமாம் கல்யாணம் அறுபதாம் கல்யாணம்
    3. டைகர் தாத்தாச்சாரி - கல்யாணம் ஒரு விழா
    4. மரியாதை - தேவதை தேசத்தில்
    5. ஆளுக்கொரு வீடு - செய்யும் தொழிலே தெய்வம்

    - Madhav

    ReplyDelete