Thursday, February 13, 2020

சொல் வரிசை - 240



சொல் வரிசை - 240 புதிருக்காக, கீழே ஆறு (6)   திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்  (தொடக்கச் சொற்களை  நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   சொர்க்கம்(---  ---  --- பொருள் கோடி தந்தாள்)  


2.   நாடோடி மன்னன்(---  ---  ---  வரப் போறான் ஹை வரப் போறான்)

3.   பெண் என்றால் பெண்(---  ---  --- தெய்வம் என்னை பார்க்கவில்லை)

4.   நானும் மனிதன் தான்(---  ---  --- என் நாடி நரம்பினைக் கேளடா)
   
5.   தர்மம் வெல்லும்(---  ---  --- புது ராகம் சொல்லித் தர)

6.   பஞ்ச தந்திரம்(---  ---  ---  ---  --- வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன்)



எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்  முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  

http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  


3 comments:

  1. தொடக்கச் சொற்கள்

    சொர்க்கம்----------------பொன் மகள் வந்தாள்
    நாடோடி மன்னன்------- மானைத் தேடி மச்சான்
    பெண் என்றால் பெண்---தேடித் தேடிக் காத்திருந்தேன்
    நானும் மனிதன் தான்----நானும் மனிதன் தானடா
    தர்மம் வெல்லும்-------- பூவோடு காத்து வந்து
    பஞ்ச தந்திரம்------------வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்

    பாடல் வரிகள்

    பொன் மானைத் தேடி நானும்
    பூவோடு வந்தேன்

    திரைப்படம்

    எங்க ஊரு ராசாத்தி

    ReplyDelete
  2. 1. சொர்க்கம்- பொன் மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள்
    2. நாடோடி மன்னன்-மானத் தேடி மச்சான் வரபோறான் வரப் போறான் ஹை வரப் போறான்
    3. பெண் என்றால் பெண்- தேடித் தேடி காத்திருந்தேன் தெய்வம் என்னை பார்க்கவில்லை
    4. நானும் மனிதன் தான்- நானும் மனிதன் தானடா என் நாடி நரம்பினைக் கேளடா
    5. தர்மம் வெல்லும்- பூவோடு காத்து வந்து புது ராகம் சொல்லித் தர
    6. பஞ்ச தந்திரம்- வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன் வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன்

    இறுதி விடை: பொன்மான தேடி
    நானும் பூவோட வந்தேன்
    நான் வந்த நேரம்
    அந்த மான் அங்கு இல்லை
    படம்: எங்க ஊர் ராசாத்தி (1980)
    இசை: இளையராஜா
    வரிகள்: கண்ணதாசன்
    பாடகர்கள்: மலேசியா வாசுதேவன், எஸ்.பி.ஷைலஜா
    https://youtu.be/pJ7eC_LWgEI

    ReplyDelete
  3. 1. சொர்க்கம் - பொன் மகள் வந்தாள்

    2. நாடோடி மன்னன் - மானைத் தேடி மச்சான்

    3. பெண் என்றால் பெண் - தேடித் தேடிக் காத்திருந்தேன்

    4. நானும் மனிதன் தான் - நானும் மனிதன் தானடா

    5. தர்மம் வெல்லும் - பூவோடு காத்து வந்து

    6. பஞ்ச தந்திரம் - வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
    இறுதி விடை :
    பொன் மானைத் தேடி நானும் பூவோடு வந்தேன்
    - எங்க ஊரு ராசாத்தி

    By Madhav.

    ReplyDelete