Thursday, February 13, 2020

சொல் அந்தாதி - 147



சொல் அந்தாதி - 147 புதிருக்காக, கீழே   5  (ஐந்து)       திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்    

கொடுக்கப்பட்டுள்ளன.



1. வாரணம் ஆயிரம் - முன்தினம் பார்த்தேனே      
2. காளிக்கோயில் கபாலி                     
3. காதல் கோட்டை             
4. அன்புக்கோர் அண்ணி             
5. மங்கையர் உள்ளம் மங்காத செல்வம்                        
   
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப்  பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம்  மூலமாக  மட்டும்  அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்

2 comments:

  1. காளிகோயில் கபாலி----வெண்ணிலா வெள்ளித் தட்டு,                           வானிலே முல்லை மொட்டு

    காதல் கோட்டை-------மொட்டு மொட்டு மலராத மொட்டு, 
                            கட்டு கட்டு எனையள்ளிக் கட்டு
    அன்புக்கோர் அண்ணி---சிட்டு முத்துப் பாப்பா பட்டுச் சட்டை போடு                          பிறந்த  நாள் இதுவே மலர்ந்த நாள் இதுவே

    மங்கையர் உள்ளம் மங்காத செல்வம்--இதுவே வாழ்வில் ஆனந்தமே                                        இருமனம் கலந்த இன்ப இரவு

    ReplyDelete

  2. 1. வாரணம் ஆயிரம் - முன்தினம் பார்த்தேனே
    2. காளிக்கோயில் கபாலி - வெண்ணிலா வெள்ளித் தட்டு
    3. காதல் கோட்டை - மொட்டு மொட்டு மலராத மொட்டு
    4. அன்புக்கோர் அண்ணி - சிட்டு முத்து பாப்பா
    5. மங்கையர் உள்ளம் மங்காத செல்வம் - இதுவே வாழ்வில் ஆனந்தமே

    by Madhav

    ReplyDelete