Friday, November 29, 2019

சொல் அந்தாதி - 139



சொல் அந்தாதி - 139  புதிருக்காக, கீழே   5  (ஐந்து)   திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்     

கொடுக்கப்பட்டுள்ளன.



1. புதிய சங்கமம் - எனக்கும் உனக்கும்  
2. பூவேலி                    
3. கவிக்குயில்           
4. சிகப்பு ரோஜாக்கள்             
5. என் வழி தனி வழி      
                
          
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப்  பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம்  மூலமாக  மட்டும்  அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்


2 comments:


  1. 1. புதிய சங்கமம் - எனக்கும் உனக்கும்
    2. பூவேலி - கதை சொல்லப் போறேன்
    3. கவிக்குயில் - காதல் ஓவியம் கண்டேன்
    4. சிகப்பு ரோஜாக்கள் - நினைவோ ஒரு பறவை
    5. என் வழி தனி வழி -

    ReplyDelete
  2. பூவேலி--------------கதை சொல்லப் போறேன் கவிக்குயில்----------காதல் ஓவியம் ,அன்பே, கனவோ நினைவோ சிகப்பு ரோஜாக்கள்---நினைவோ ஒரு பறவை என் வழி தனிவழி----பறவை காதல் பறவை

    ReplyDelete