Saturday, November 2, 2019

சொல் அந்தாதி - 136



சொல் அந்தாதி - 136  புதிருக்காக, கீழே   5  (ஐந்து)   திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்    கொடுக்கப்பட்டுள்ளன.



1. நெஞ்சினிலே - மனசே மனசே
2. வெடி                 
3. ஒரு தலை ராகம்        
4. ஓ மானே மானே            
5. குல  விளக்கு   
                
          
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப்  பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம்  மூலமாக மட்டும்   அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்

2 comments:

  1. வெடி----------------காதலிக்க பெண்ணொருத்தி பார்த்துவிட்டேனே
    ஒரு தலை ராகம்--நான் ஒரு ராசியில்லா ராஜா
    ஓ மானே மானே--ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது
    குல விளக்கு-------கொண்டு வந்தால் அதைக் கொண்டு வா

    ReplyDelete
  2. 1. நெஞ்சினிலே - மனசே மனசே
    2. வெடி - காதலிக்கப் பெண்ணொருத்தி பார்த்து விட்டேனே
    3. ஒரு தலை ராகம் - நான் ஒரு ராசியில்லா ராஜா
    4. ஓ மானே மானே - ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது
    5. குல விளக்கு - கொண்டு வந்தால் அதைக் கொண்டு வா

    By Madhav

    ReplyDelete