Tuesday, November 19, 2019

சொல் அந்தாதி - 138



சொல் அந்தாதி - 138  புதிருக்காக, கீழே   5  (ஐந்து)   திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்     

கொடுக்கப்பட்டுள்ளன.



1. குலவிளக்கு - பூப் பூவா பூத்திருக்கு  
2. நீங்காத நினைவு                   
3. அடுத்த வாரிசு          
4. அவசர போலீஸ் 100            
5. மகனே நீ வாழ்க     
                
          
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப்  பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம்  மூலமாக மட்டும்   அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்


2 comments:

  1. குலவிளக்கு ---இறுதிச் சொல் அன்பு

    நீங்காத நினைவு----அன்பு வாழ்க  ஆசை வாழ்க
    அடுத்த வாரிசு----வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம்
    அவசர பொலீஸ் 100--ராஜாங்கம் என் ராஜாங்கம் இப்போது ஆரம்பம்
    மகனே நீ வாழ்க----ஆரம்பம் சுகமானது    ஆனந்தம் மனமானது

    ReplyDelete

  2. 1. குலவிளக்கு - பூப் பூவா பூத்திருக்கு
    2. நீங்காத நினைவு - அன்பு வாழ்க ஆசை வாழ்க
    3. அடுத்த வாரிசு - வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம்
    4. அவசர போலீஸ் 100 - ராஜாங்கம் என் ராஜாங்கம்
    5. மகனே நீ வாழ்க - ???

    - Madhav

    ReplyDelete