Thursday, November 14, 2019

சொல் அந்தாதி - 137



சொல் அந்தாதி - 137  புதிருக்காக, கீழே   5  (ஐந்து)    திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்     கொடுக்கப்பட்டுள்ளன.



1. ஐஸ் -  வானம் எனக்கு 
2. அன்பளிப்பு                  
3. அதே நேரம் அதே இடம்         
4. திகம்பர சாமியார்            
5. கண்ணை தொறக்கணும் சாமி    
                
          
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப்  பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம்  மூலமாக மட்டும்  அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்

2 comments:

  1. அன்பளிப்பு--(ஏய்) எனக்குத் தெரியும் அதே நேரம் அதே இடம்- அது ஒரு காலம்
    திகம்பர சாமியார்-எப்போதும் இந்தக் கேலிப்பேச்சு
    கண்ணைத் தொறக்கணும் சாமி- நேரமாச்சு வா புள்ளே

    ReplyDelete
  2. 1. ஐஸ் - வானம் எனக்கு
    2. அன்பளிப்பு - எனக்கு தெரியும் உனக்கும் புரியும்
    3. அதே நேரம் அதே இடம் - அது ஒரு காலம் அழகிய காலம்
    4. திகம்பர சாமியார் - எப்போதும் இந்த கேலிப் பேச்சு
    5. கண்ணை தொறக்கணும் சாமி - நேரமாச்சு வா புள்ளே

    - Madhav

    ReplyDelete