சொல் வரிசை - 162 புதிருக்காக, கீழே ஏழு (7) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. ரிஷிமூலம் (--- --- --- --- வாடாத ரோஜா பூவே)
2. நேற்று இன்று நாளை (--- --- --- --- --- அதை நான் உனக்கு சொல்லட்டுமா)
3. மங்காத்தா (--- --- --- ஒளியாதே அச்சோடா)
4. விண்மீன்கள்(--- --- --- இனி என் ஜென்மம் வாழும்)
5. ஆண்டவன் கட்டளை(--- --- --- நொண்டி ஒட்டகம் வேலை தரும் சக்கரம்)
6. இனிமே இப்படித்தான்(--- --- --- --- நீயும் வீசுன என் காதல)
7. இளமைக் காலங்கள் (--- --- --- காளியண்ணன் பேரா)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://google.com
ராமராவ்
ReplyDelete1. ரிஷிமூலம் - வாடா என் ராஜா கண்ணா
2. நேற்று இன்று நாளை - தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று
3. மங்காத்தா - வாடா பின்லேடா
4. விண்மீன்கள் -உன் பார்வை போதும்
5. ஆண்டவன் கட்டளை - வாழ்க்கை ஒரு ஒட்டகம்
6. இனிமே இப்படித்தான் -தேடி ஒடுனேன் என் இதயத்தை
7. இளமைக் காலங்கள் - வாடா என் வீரா
இறுதி விடை:
வாடா தம்பி வாடா உன்
வாழ்க்கை தேடி வாடா
- மானஸ்தன்
திரு ஸ்ரீதரன் துரைவேலு 12.3.2017 அன்று அனுப்பிய விடைகள்:
ReplyDeleteவாடா என்ராஜா கண்ணா
தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று
வாடா பின் லேடா
உன் பார்வை போதும்
வாழ்க்கை ஒரு ஒட்டகம்
தேடி ஒடினேன் என் இதயத்தை
வாடா என் வீரா
வாடா தம்பி வாடா உன் வாழ்க்கை தேடி வாடா
திரைப்படம் : மானஸ்தன்