Sunday, April 24, 2016

சொல் அந்தாதி - 35


சொல் அந்தாதி - 35 புதிருக்காக, கீழே  5 (ஐந்து)  திரைப்படங்களின்  பெயர்களும்,  அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.


1.  மரியான் - கொம்பன் சுறா வேட்டையாடும் கடல் ராசா    

2.  நான் ஏன் பிறந்தேன்    

3.  ராஜராஜன்      

4.  பவித்ரா      

5.  பிள்ளைக்காக 

கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது  திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 
   
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப்பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
http://shakthi.fm/ta/albums/atoz/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.tamiltunes.com
http://www.google.com 


ராமராவ் 

2 comments:

  1. 1. மரியான் - கொம்பன் சுறா வேட்டையாடும் கடல் ராசா

    2. நான் ஏன் பிறந்தேன்- நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்

    3. ராஜராஜன் - ஆடும் அழகே அழகு

    4. பவித்ரா- அழகு நிலவே கதவு திறந்து அருகில் வந்தாயே

    5. பிள்ளைக்காக - தாயே உன்னிடம் வேண்டினேன்

    by
    மாதவ்

    ReplyDelete
  2. திரு சுரேஷ் பாபு 24.4.2016 அன்று அனுப்பிய விடை:

    1. மரியான் - கொம்பன் சுறா வேட்டையாடும் கடல் ராசா (நான்)
    2. நான் ஏன் பிறந்தேன் - நான் பாடும் பாடல் (ஆடும்)
    3. ராஜராஜன் - ஆடும் அழகே அழகு (அழகு)
    4. பவித்ரா - அழகு நிலவே கதவு திறந்து (தாயே)
    5. பிள்ளைக்காக - தாயே உன்னிடம்..

    ReplyDelete