Friday, April 22, 2016

சொல் வரிசை 118

சொல் வரிசை - 118  புதிருக்காக, கீழே  ஆறு (6) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.     சிங்கம் (--- --- --- --- பொறந்தேன் ஊருக்குள்ளே)
  
2.     தொட்டதெல்லாம் பொன்னாகும் (---  ---  ---  பொழிகின்ற குளிரினில்)

3.     ராமன் எத்தனை ராமனடி (---  ---  ---  சிலை எழுந்து ஆடுமோ) 

4.     மல்லிகா (---  ---  ---  மாளிகையின் வாசலுக்கே) 

5.     இன்று போய் நாளை வா (---  ---  ---  ---  ---  மண நாள் காண்போம் வா) 

6.     பந்தயம் (---  ---  என் இதயம் மலர்கின்றது)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தத் திரைப்படப் பாடலையும்,  அந்தப்பாடல்    இடம்   பெற்ற   திரைப்படத்தின்  பெயரையும்  கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://tamiltunes.com/  
http://mymazaa.com/tamil/audiosongs/
http://www.paadalgal.com/tamil-songs-movie-list-a-to-z-and-year-wise-tamil-movie-list
http://music.cooltoad.com/music
http://google.com

ராமராவ்  

3 comments:

  1. நானே பனி நிலவு வருவேன் பல இரவு
    படம் - மேஜர் சந்திரகாந்த்

    ReplyDelete


  2. 1. சிங்கம் - நானே இந்திரன் நானே சந்திரன்

    2. தொட்டதெல்லாம் பொன்னாகும் - பனி மழை மேலே

    3. ராமன் எத்தனை ராமனடி - நிலவு வந்து பாடுமோ

    4. மல்லிகா - வருவேன் நான் உனது

    5. இன்று போய் நாளை வா - பல நாள் ஆசை திருநாள் ஆச்சி

    6. பந்தயம் - இரவு நடக்கின்றது


    இறுதி விடை:
    நானே பனி நிலவு
    வருவேன் பல இரவு
    - மேஜர் சந்திரகாந்த்

    by
    மாதவ்

    ReplyDelete
  3. திரு சுரேஷ் பாபு 24.4.2016 அன்று அனுப்பிய விடை:

    1. சிங்கம் (--- --- --- --- பொறந்தேன் ஊருக்குள்ளே) நானே இந்திரன்
    2. தொட்டதெல்லாம் பொன்னாகும் (--- --- --- பொழிகின்ற குளிரினில்) பனிமழை மேகங்கள்
    3. ராமன் எத்தனை ராமனடி (--- --- --- சிலை எழுந்து ஆடுமோ) நிலவு வந்து பாடுமோ
    4. மல்லிகா (--- --- --- மாளிகையின் வாசலுக்கே) வருவேன் நான் உனது
    5. இன்று போய் நாளை வா (--- --- --- --- --- மண நாள் காண்போம் வா) பலநாள் ஆசை
    6. பந்தயம் (--- --- என் இதயம் மலர்கின்றது) இரவு நடக்கின்றது

    விடை: நானே பனி நிலவு வருவேன் பல இரவு

    படம்: மேஜர் சந்திரகாந்த்

    ReplyDelete