Sunday, April 10, 2016

சொல் அந்தாதி - 33

 

சொல் அந்தாதி  -  33  புதிருக்காக, கீழே   5  (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

1.  அடிமைப்பெண் - காலத்தை வென்றவன் நீ  
2.  தாஸ்  
3.  எடுப்பார் கைப்பிள்ளை    
4.  டிக் டிக் டிக்    
5.  கண்காட்சி 
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 
   
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப்பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
http://shakthi.fm/ta/albums/atoz/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.paadalgal.com/tamil-songs-movie-list-a-to-z-and-year-wise-tamil-movie-list
http://gaana.com/album/kankatchi


ராமராவ் 

3 comments:

  1. 1. அடிமைப்பெண் - காலத்தை வென்றவன் நீ
    2. தாஸ் - நீ என் விழியில் நித்தம் அழகு
    3. எடுப்பார் கைப்பிள்ளை - அழகு ராணி கதை இது
    4. டிக் டிக் டிக் - இது ஒரு நிலாக்காலம்
    5. கண்காட்சி - காணும் கலையெல்லாம் கண்காட்சி

    - மாதவ்

    Very small type in earlier answer :-)

    ReplyDelete
  2. திரு சுரேஷ் பாபு 10.4.2016 அன்று அனுப்பிய விடை:

    1. அடிமைப்பெண் - காலத்தை வென்றவன் நீ
    2. தாஸ் -- நீ என் விழியில்... அழகு
    3. எடுப்பார் கைப்பிள்ளை -- அழகு ராணிக் கதை இது..
    4. டிக் டிக் டிக் -- இது ஒரு நிலாக்காலம்.. கனாக்காணும்..
    5. கண்காட்சி -- காணும் கலை எல்லாம்..

    ReplyDelete
  3. திரு ஸ்ரீதரன் துரைவேலு 11.4.2016 அன்று அனுப்பிய விடை:

    நீ எந்தன் விழியில்
    அழகு ராணி கதையிலே
    இது ஒரு நிலாக்காலம்
    காணும் கலை எல்லாம்

    ReplyDelete