Thursday, April 14, 2016

சொல் வரிசை 117


சொல் வரிசை - 117  புதிருக்காக, கீழே     எட்டு  (8) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.     மான் கராத்தே (--- --- --- --- நான்  தொலைந்தது  அதுவே)
  
2.     சிவந்த மண் (---  ---  ---  நாணம் தவறாத பெண்ணோவியம்)

3.     புனர் ஜென்மம் (---  ---  ---  இது புதுசா பழசா மிஸ்டர்) 

4.     தூங்காதே தம்பி தூங்காதே (---  ---  ---  --- அட பூமி மேலே போனால் என்ன) 

5.     இது கதிர்வேலன் காதல் (---  ---  ---  என்னக் கொண்டு போனாளே) 

6.     குங்குமச் சிமிழ் (---  ---  ---  நினைவு தூங்கிடாது)

7.     அந்த ஒரு நிமிடம் (---  ---  தானே தெய்வ லோகம்)  

8.     அன்னை அபிராமி (---  ---  ---  அன்னை இருக்கும் இடம் பாரடா)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்  கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://tamiltunes.com/  
http://mymazaa.com/tamil/audiosongs/
http://www.paadalgal.com/tamil-songs-movie-list-a-to-z-and-year-wise-tamil-movie-list
http://music.cooltoad.com/music
http://google.com

ராமராவ்  

3 comments:

  1. 1. மான் கராத்தே - உன் விழிகளில் விழுந்த நாட்களில்

    2. சிவந்த மண் - பார்வை யுவராணி கண்ணோவியம்

    3. புனர் ஜென்மம் - போதும் சரிதான் மிஸ்டர்

    4. தூங்காதே தம்பி தூங்காதே - வானம் கீழே வந்தால் என்ன

    5. இது கதிர்வேலன் காதல் - மேலே மேலே தன்னாலே

    6. குங்குமச் சிமிழ் - நிலவு தூங்கும் நேரம்

    7. அந்த ஒரு நிமிடம் - தேவை இந்தப்பாவை

    8. அன்னை அபிராமி - இல்லை என்பான் யாரடா

    இறுதி விடை:

    உன் பார்வை போதும்
    வானம் மேலே நிலவு தேவை இல்லை
    - டார்லிங்

    by
    மாதவ்.

    ReplyDelete
  2. திரு சுரேஷ் பாபு 14.4.2016 அன்று அனுப்பிய விடை:

    1. மான் கராத்தே (--- --- --- --- நான் தொலைந்தது அதுவே) உன் விழிகளில் விழுந்த நாட்களில்

    2. சிவந்த மண் (--- --- --- நாணம் தவறாத பெண்ணோவியம்) பார்வை யுவராணி கண்ணோவியம்

    3. புனர் ஜென்மம் (--- --- --- இது புதுசா பழசா மிஸ்டர்) போதும் சரிதான் மிஸ்டர்

    4. தூங்காதே தம்பி தூங்காதே (--- --- --- --- அட பூமி மேலே போனால் என்ன) வானம் கீழே வந்தால் என்ன

    5. இது கதிர்வேலன் காதல் (--- --- --- என்னக் கொண்டு போனாளே) மேலே மேலே தன்னாலே

    6. குங்குமச் சிமிழ் (--- --- --- நினைவு தூங்கிடாது) நிலவு தூங்கும் நேரம்

    7. அந்த ஒரு நிமிடம் (--- --- தானே தெய்வ லோகம்) தேவை இந்த பாவை

    8. அன்னை அபிராமி (--- --- --- அன்னை இருக்கும் இடம் பாரடா) இல்லை என்பான் யாரடா

    விடை : உன் பார்வை போதும் வானம் மேலே நிலவு தேவை இல்லை

    படம்: டார்லிங்.

    ReplyDelete
  3. திரு ஸ்ரீதரன் துரைவேலு 15.4.2016 அன்று அனுப்பிய விடை:

    உன் விழிகளில் விழுந்த நாட்களில்
    பார்வை யுவராணி பொன்னோவியம்
    போதும் சரிதான் மிஸ்டர்
    வானம் கீழே வந்தால் என்ன
    மேலே மேலே தன்னாலே
    நிலவு தூங்கும் நேரம்
    தேவை இந்த பாவை
    இல்லை என்பான் யாரடா

    உன் பார்வை போதும் வானம் மேலே நிலவு தேவை இல்லை

    திரைப்படம் டார்லிங்

    ReplyDelete