Saturday, March 26, 2016

சொல் வரிசை 114


சொல் வரிசை - 114  புதிருக்காக, கீழே   ஆறு  (6)  திரைப் படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.      அந்த 7 நாட்கள் (---  ---  ---  மலர் கணைகள் பரிமாறும் தேகம்)  

2.      உதய கீதம் (---  ---  ---  கவிதை பூ மலர)

3.      கவிக்குயில் (---  ---  யார் வரவை தேடுகிறாய்) 

4.      காதல் ஓவியம் (---  ---  உந்தன் கீதங்கள் கேட்காதோ) 

5.      கல்யாணி (---  ---  வாழ்வோம் நாம் உலகிலே) 

6.      அமரன் (---  ---  ---  நெஞ்சமே உருக வா)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்  கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

http://tamiltunes.com/  
http://mymazaa.com/tamil/audiosongs/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.paadalgal.com/tamil-songs-movie-list-a-to-z-and-year-wise-tamil-movie-list
http://music.cooltoad.com/music/

ராமராவ்  

4 comments:

  1. கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே
    படம்: தென்றலே என்னைத்தொடு

    ReplyDelete
  2. 1. அந்த 7 நாட்கள் - கவிதை அரங்கேறும் நேரம்

    2. உதய கீதம் - பாடு நிலாவே தேன்

    3. கவிக்குயில் - குயிலே கவிக்குயிலே

    4. காதல் ஓவியம் - குயிலே குயிலே

    5. கல்யாணி - இனி பிரிவில்லாமலே

    6. அமரன் - வசந்தமே அருகில் வா

    இறுதி விடை :
    கவிதை பாடு குயிலே குயிலே
    இனி வசந்தமே
    - தென்றலே என்னைத் தொடு

    ReplyDelete
  3. திரு ஸ்ரீதரன் துரைவேலு 26.3.2016 அன்று அனுப்பிய விடை:

    கவிதை அரங்கேறும் நேரம்
    பாடு நிலாவே தேன்
    குயிலே கவிக்குயிலே
    குயிலே குயிலே
    இனி பிரிவில்லாமலே
    வசந்தமே அருகில் வா

    கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே
    திரைப்படம் : தென்றலே என்னைத் தொடு

    ReplyDelete
  4. திரு சுரேஷ் பாபு 27.3.2016 அன்று அனுப்பிய விடை:

    1. அந்த 7 நாட்கள் (--- --- --- மலர் கணைகள் பரிமாறும் தேகம்) கவிதை அரங்கேறும் நேரம்
    2. உதய கீதம் (--- --- --- கவிதை பூ மலர) பாடு நிலாவே.. தேன்
    3. கவிக்குயில் (--- --- யார் வரவை தேடுகிறாய்) குயிலே கவிக்குயிலே
    4. காதல் ஓவியம் (--- --- உந்தன் கீதங்கள் கேட்காதோ) குயிலே குயிலே
    5. கல்யாணி (--- --- வாழ்வோம் நாம் உலகிலே) இனி பிரிவில்லாமல்
    6. அமரன் (--- --- --- நெஞ்சமே உருக வா) வசந்தமே அருகில் வா

    விடை: கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே

    படம்: தென்றலே என்னைத் தொடு

    ReplyDelete