Saturday, March 19, 2016

சொல் அந்தாதி - 30

 

சொல் அந்தாதி  -  30      புதிருக்காக, கீழே  5 (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியும் கொடுக்கப்பட்டுள்ளன.

1.  எங்கேயோ கேட்ட குரல் - பட்டு வண்ண சேலைக்காரி 
2.  சகலகலா வல்லவன் 
3.  கர்ணன் 
4.  சொர்க்கவாசல் 
5.  நம்மவர்      

கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 
   
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது  திரைப்படப்பாடல்களின் முதல் வரிகளைக் கண்டுபிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.paadalgal.com/tamil-songs-movie-list-a-to-z-and-year-wise-tamil-movie-list
http://tamiltunes.com/
https://mymazaa.com/tamil/audiosongs/
http://www.saavn.com/s/album/tamil

ராமராவ் 

3 comments:


  1. 1. எங்கேயோ கேட்ட குரல் - பட்டு வண்ண சேலைக்காரி
    2. சகலகலா வல்லவன் - இளமை இதோ இதோ
    3. கர்ணன் - கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே
    4. சொர்க்கவாசல் - எங்கே சொர்க்கம் எங்கே சொர்க்கம்
    5. நம்மவர் - சொர்க்கம் என்பது நமக்கு

    - மாதவ்

    ReplyDelete
  2. திரு ஸ்ரீதரன் துரைவேலு 19.3.2016 அன்று அனுப்பிய விடை:

    2. இளமை இதோ இதோ
    3. கண்கள் எங்கே
    4. எங்கே சொர்க்கம்
    5. சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடு தான்

    ReplyDelete
  3. திரு சுரேஷ் பாபு 19.3.2016 அன்று அனுப்பிய விடை:

    1. எங்கேயோ கேட்ட குரல் - பட்டு வண்ண சேலைக்காரி .. தொட்டில் கட்டும் இளமை
    2. சகலகலா வல்லவன் - இளமை இதோ இதோ..எல்லோர்க்கும் என் மீது கண்கள்
    3. கர்ணன் - கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே..
    4. சொர்க்கவாசல் - எங்கே சொர்க்கம்..
    5. நம்மவர் - சொர்க்கம் என்பது நமக்கு..

    ReplyDelete