Saturday, May 25, 2013

சொல் வரிசை - 26



கீழே  6 (ஆறு திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும்  (தொடக்கச் சொல்லை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.     அரச கட்டளை              ( -----------   புதிய புத்தகமே உன்னை புரட்டி பார்க்கும் புலவன் நான் )
2.      ஊட்டி வரை உறவு  ( ---------  நாடகத்தில் ஒரு நாயகி சில நாள் மட்டும் நடிக்க வந்தாள் )
3.      பூமகள் ஊர்வலம்  ( -------- ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங்காற்று )
4.      ஜானி               (  -------  வானிலே ஒரே வெண்ணிலா )
5.      அட்டகத்தி      ( --------   ஓர் புல்வெளி அதில் ஆண் பெண் இரு பனித்துளி ) 
6     மகாபிரபு          (  --------  ----------  ஒரு காதல் கதை சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை ) 


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றை வரிசைப்படுத்தினால்,  மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.


அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
 
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
 
விடைகள் அனுப்பும் போது, அனைத்து திரைப்படங்களின் பெயர்கள், பாடல்களின் தொடக்க வரிகள், தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னோட்டம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

* * * * * * * *
சொல் வரிசை - 25 க்கான விடைகள்:
திரைப்படம்                                     பாடலின் தொடக்கம்                                              

1.     உயர்ந்த உள்ளம்                ( எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே என்னை தந்தேனே)
2.      மன்னாதி மன்னன்      ( நீயோ நானோ யார் நிலாவே அவர் நினைவை கவர்ந்தது யார் நிலவே)
3.      மைதிலி என்னை காதலி ( நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை )
4.      ஊட்டி வரை உறவு                 (  அங்கே  மாலை மயக்கம் யாருக்காக )
5.      அமர்க்களம்                              ( உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு ) 
6    ஜெயம் கொண்டான்               (  அதை கூடவா நீ மறந்து விட்டாய் )
7.     தைப்  பொங்கல்                          ( தானே சதிராடும் மாலை வெயில் வேளை) 
8.     குல விளக்கு                               ( கொண்டு வந்தால் அதை கொண்டு வா வா)
9.     பஞ்ச தந்திரம்                             ( வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்  )
10.   மயக்கம் என்ன                         ( நான் சொன்னதும் மழை வந்துச்சா)
11.   நீ தானே என் பொன் வசந்தம்       ( என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்)
12.   சிங்கம்                 ( என்  இதயம் இதுவரை துடித்ததில்லை இப்போ துடிக்கிறதே) 
13.   ஜீன்ஸ்                   ( கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்கு சொந்தமில்லை) 
 

மேலே உள்ள தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்

எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு      
அதை தானே  கொண்டு வந்தேன் நான் என்னோடு என் கண்ணோடு          

இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்:     நெஞ்சிருக்கும் வரை     


எல்லா விடைகளையும் அனுப்பியவர்கள்  : Madhav, யோசிப்பவர், முத்து,  10அம்மா     

இவர்கள் எல்லோருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.


திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

3 comments:

  1. சாந்தி நாராயணன்,

    உங்கள் விடைகள் எல்லாமே சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  2. 10அம்மா,

    உங்கள் விடைகள் எல்லாமே சரி. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
  3. முத்து,

    உங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.


    ReplyDelete