Saturday, March 28, 2020

சொல் வரிசை - 246



சொல் வரிசை - 246 புதிருக்காக, கீழே ஏழு (7)   திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்  (தொடக்கச் சொற்களை  நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   வசந்த ராகம்(---  ---  --- இந்த கோலம் தானா தாளம்)  


2.   திருநெல்வேலி(---  ---  ---  ---  ---  --- அட சொன்னா மாறாது இவர் வாக்கு வாக்கு)

3.   செங்கோட்டை சிங்கம்(---  ---  --- இனி என்றும் இங்கே இல்லே)

4.   சிவகாசி(---  ---  --- வடுமாங்கா ஊறுதுங்கோ)

5.   ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே(---  ---  ---  --- இயல்பாக ஏன் இல்லை)
   
6.   மதுமலர்(---  ---  --- இங்கு நீ இன்னிசை பாடி வா)

7.   கற்புக்கரசி(---  --- மனம் துள்ளி ஓடுதே)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்   முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

2 comments:

  1. தொடக்கச் சொற்கள்

    வசந்த ராகம்------சோகம் தானா ராகம்
    திருநெல்வேலி----------இனி நாளும் திருநாள் தான் அடி ராக்கு ராக்கு
    செங்கோட்டை சிங்கம்-------இல்லை  என்னும் சொல்லே
    சிவகாசி------------- அடஎன்னாத்த சொல்வேனுங்கோ
    ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே--இனி நானும் நான் இல்லே
    மதுமலர்---------வானமே மழை மேகமே
    கற்புக்கரசி-------எல்லை மீறுதே


    பாடல் வரிகள்

    சோகம் இனி இல்லை  அட
    இனி வானமே எல்லை


    திரைப்படம்

    வானமே எல்லை

    ReplyDelete
  2. 1. வசந்த ராகம் - சோகம் தானா ராகம்

    2. திருநெல்வேலி - இனி நாளும் திருநாள்தான் அடி ராக்கு ராக்கு

    3. செங்கோட்டை சிங்கம் - இல்லை என்னும் சொல்லே

    4. சிவகாசி - அட என்னாத்த சொல்வேனுங்கோ

    5. ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே - இனி நானும் நான் இல்லை

    6. மதுமலர் - வானமே மழை மேகமே

    7. கற்புக்கரசி - எல்லை மீறுதே

    இறுதி விடை :
    சோகம் இனி இல்லை
    அட இனி வானமே எல்லை
    - வானமே எல்லை

    by Madhav

    ReplyDelete