Tuesday, March 17, 2020

சொல் அந்தாதி - 151



சொல் அந்தாதி - 151 புதிருக்காக, கீழே    5 (ஐந்து)  திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்   கொடுக்கப்பட்டுள்ளன.



1.   ஆத்தா உன் கோயிலிலே - சின்னஞ்சிறு 
2.   யானும் தீயவன்              
3.   பச்சை விளக்கு                
4.   சிநேகிதியே                
5.   நான் ஆணையிட்டால் 
                       
   
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது, திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம்  மூலமாக  மட்டும்  அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்

2 comments:

  1. யானும் தீயவன்----------நெஞ்சுக்குள்ளே என் நெஞ்சுக்குள்ளே
    அவள்  மாயம் செய்தாளே
    பச்சை விளக்கு----------அவள் மெல்லச் சிரித்தாள் ஒன்று
     சொல்ல நினைத்தாள்
    சிநேகிதியே----------------ராதை மனதில் ராதை மனதில்
    என்ன ரகசியமோ
    நான் ஆணையிட்டால்----கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே

    ReplyDelete

  2. 1. ஆத்தா உன் கோயிலிலே - சின்னஞ்சிறு
    2. யானும் தீயவன் - நெஞ்சுக்குள் நூறு ஆசைகள்
    3. பச்சை விளக்கு - அவள் மெல்ல சிரித்தாள்
    4. சிநேகிதியே - ராதை மனதில் ராதை மனதில்
    5. நான் ஆணையிட்டால் - கொடுக்க கொடுக்க இன்பம்

    - Madhav

    ReplyDelete