Monday, March 30, 2020

சொல் அந்தாதி - 153



சொல் அந்தாதி - 153 புதிருக்காக, கீழே    5 (ஐந்து)    திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்     கொடுக்கப்பட்டுள்ளன.



1.   அரசிளங்குமரி - தில்லாலங்கடி  
2.   ஆவாரம் பூ                
3.   பாட்டுக்கு நான் அடிமை         
4.   லலிதா                  
5.   ஒயிலாட்டம்    
                       
   
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம்  மூலமாக  மட்டும்  அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்

2 comments:


  1. 1. அரசிளங்குமரி - தில்லாலங்கடி
    2. ஆவாரம் பூ - ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே
    3. பாட்டுக்கு நான் அடிமை - பூவே பூவே பொன்னம்மா
    4. லலிதா - என்னம்மா ஆத்தோர குருவி
    5. ஒயிலாட்டம் - தழுவி தழுவி வரும்

    By Madhav

    ReplyDelete
  2. ஆவாரம்பூ--------------ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே
    பாட்டுக்கு நான் அடிமை---பூவே பூவே பொன்னம்மா
    லலிதா----------------என்னம்மா ஆத்தோரக் குருவி
    ஒயிலாட்டம்-----தழுவித் தழுவி வரும் அருவி

    ReplyDelete