Wednesday, March 25, 2020

சொல் அந்தாதி - 152



சொல் அந்தாதி - 152 புதிருக்காக, கீழே    5 (ஐந்து)   திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்    கொடுக்கப்பட்டுள்ளன.



1.   போர்ட்டர் பொன்னுசாமி - சரம் சரமாய்  
2.   ஆல்பம்               
3.   கைதி கண்ணாயிரம்              
4.   பிராப்தம்                 
5.   என் தங்கை கல்யாணி    
                       
   
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம்  மூலமாக  மட்டும்   அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்

2 comments:


  1. 1. போர்ட்டர் பொன்னுசாமி - சரம் சரமாய்
    2. ஆல்பம் - தாழம்பூ தலையோடு தந்தது தந்தது என்ன
    3. கைதி கண்ணாயிரம் - என்ன கொடுமை இது
    4. பிராப்தம் - இது மார்கழி மாதம்
    5. என் தங்கை கல்யாணி - தேகம் சுடுகுது வாடி

    - Madhav

    ReplyDelete
  2. ஆல்பம்-------தாழம்பூ தலையோடு
    கைதி கண்ணாயிரம்--------என்ன கொடுமை என்ன கொடுமை
    பிராப்தம்------------iஇது மார்கழி மாதம் இது முன்பனிக் காலம்
    என் தங்கை கல்யாணி------தேகம் சுடுகுது வாடி

    ReplyDelete