Sunday, November 13, 2016

சொல் அந்தாதி - 60



சொல் அந்தாதி - 60   புதிருக்காக, கீழே   5 (ஐந்து) 

திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.



1.  நிரபராதி -  பெண்ணுக்கு தெய்வம் என்று   
  
2.  பச்சை விளக்கு                  

3.  அங்காளி பங்காளி                      

4.  சிஷ்யா                      

5.  வீர அபிமன்யு                     


கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது  திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

http://shakthi.fm/ta/albums/atoz/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.google.com 


ராமராவ் 

3 comments:

  1. 1. நிரபராதி - பெண்ணுக்கு தெய்வம் என்று

    2. பச்சை விளக்கு - கேள்வி பிறந்தது அன்று

    3. அங்காளி பங்காளி - இன்று முதலாய் என்னைக் காணவில்லை

    4. சிஷ்யா - யாரோ அழைத்தது போல்

    5. வீர அபிமன்யு - பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில்

    - Madhav.

    ReplyDelete
  2. திரு ஸ்ரீதரன் துரைவேலு 13.11.2016 அன்று அனுப்பிய விடைகள்:

    கேள்வி பிறந்தது அன்று.
    இன்று முதலாய் எனை காணவில்லை
    யாரோ அழைத்து போல்
    பார்த்தேன் சிரித்தேன்

    ReplyDelete