Saturday, July 30, 2016

சொல் அந்தாதி - 48


சொல் அந்தாதி - 48 புதிருக்காக, கீழே  5 (ஐந்து) 

திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.


1.  பெற்றால் தான் பிள்ளையா - நல்ல நல்ல பிள்ளைகளை  
  
2.  நினைவில் நின்றவள் (1967)             

3.  ரிஷிமூலம்                 

4.  மரகத வீணை                

5.  காந்தி பிறந்த மண்            


கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது  திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

http://shakthi.fm/ta/albums/atoz/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.google.com 


ராமராவ் 

2 comments:

  1. 1. பெற்றால் தான் பிள்ளையா - நல்ல நல்ல பிள்ளைகளை

    2. நினைவில் நின்றவள் (1967) - தம்பி வாடா அடிச்சது யோகம்

    3. ரிஷிமூலம் - வாடா என் ராஜாக் கண்ணா

    4. மரகத வீணை - கண்ணா வா கவிதை சொல்வேன்

    5. காந்தி பிறந்த மண் - தலைவா நான் வரவா

    - மாதவ்

    ReplyDelete
  2. திரு ஆர். வைத்தியநாதன் 30.8.2016 அன்று அனுப்பிய விடைகள்:

    1 நல்ல நல்ல பிள்ளைகளை ......................தம்பி
    2 தம்பி ................................தம்பி வாடா
    3 வாடா என் ராஜா ................கண்ணா
    4 கண்ணா வா வா .................தலைவா
    5 தலைவா நான் வரவா, தனிமை என்னை அழைக்குது

    ReplyDelete