Saturday, July 9, 2016

சொல் அந்தாதி - 45

சொல் அந்தாதி - 45 புதிருக்காக, கீழே  5 (ஐந்து) திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.



1.  மரகதம் - புன்னகை தவழும் மதி முகமோ 
         
2.  பூட்டாத பூட்டுக்கள்            

3.  புதியவன்               

4.  நேற்று இன்று நாளை - 1974             

5.  பாதை தெரியுது பார்           


கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது  திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

http://shakthi.fm/ta/albums/atoz/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs
http://gaana.com/album/tamil
http://www.google.com 


ராமராவ் 

1 comment:

  1. 1. மரகதம் - புன்னகை தவழும் மதி முகமோ

    2. பூட்டாத பூட்டுக்கள் - ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது

    3. புதியவன் - வந்தது வசந்த காலம்

    4. நேற்று இன்று நாளை - 1974 - பாடும் போது நான் தென்றல் காற்று

    5. பாதை தெரியுது பார் - தென்னங்கீற்று ஊஞ்சலில் தென்றலில்

    ReplyDelete