Saturday, June 18, 2016

சொல் அந்தாதி - 42


சொல் அந்தாதி - 42 புதிருக்காக, கீழே  5 (ஐந்து) திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.



1.  மருது - அக்கா பெத்த ஜட்கா வண்டி      
     
2.  வண்ணக்கிளி           

3.  அந்த ஒரு நிமிடம்            

4.  நீ தொடும் போது           

5.  பேரும் புகழும்        


கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது  திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
http://shakthi.fm/ta/albums/atoz/
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.tamiltunes.com
http://mymazaa.com/tamil/audiosongs
http://www.google.com 


ராமராவ் 

1 comment:


  1. 1. மருது - அக்கா பெத்த ஜட்கா வண்டி

    2. வண்ணக்கிளி - வண்டி உருண்டோட அச்சாணி தேவை

    3. அந்த ஒரு நிமிடம் - தேவை இந்த பாவை தானே

    4. நீ தொடும் போது - மானே மானே மாப்பிள்ளை நானே

    5. பேரும் புகழும் - தானே தனக்குள் ரசிக்கின்றாள்

    ReplyDelete